| |
பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா |
| இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது.
ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஒபாமா அடிமைப்படுத்திய தேசத்தின் சிம்மாசனத்தில் |
| ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கென்யா Com நாட்டின் அரசியலில் தலையிட்டார்.
தனது உறவினருக்கு பிரதமர் பதவி தரும்படி, அந்த நாட்டின் ஜனாதிபதியை
மிரட்டினார். ஏழைப் பங்காளன் என்று கூறிக் கொள்கிறவரின் தேர்தல் நிதிவசூல்
ஐந்தாயிரம் கோடி ரூபாய். முழுவதும் வெள்ளைக்காரர்கள் நிறைந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை |
| இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஈராக் சிங்கம் சதாம் உசேன் |
| அமெரிக்காவின் ஆஸ்தான எதிரியாகிப் போன சதாம் உசேன் மீது அமெரிக்கா சாட்டிய குற்றப்பத்திரிகை மீக நீளமானது.
மெசபடோமிய நாகரிகம் செழித்து வளர்ந்த நாடான ஈராக்கில் 26 ஆண்டுகள் அதன் அதிபராக இருந்த சதாம் உசேன், அமெரிக்காவின் மரண தண்டனைக் கைதியாக்கப்பட்ட நிலையில், அந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மருது காவியம் - Marudu kaaviyam |
| மருது மன்னர்களின் ஆட்சித் திறம், போர்க்கலை உத்தி, சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம், விதவைகள் மறுமணம். நீர் மேலாண்மை, நெல் வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, சுதேசி மன்னர்களை இணைத்து அமைத்த தென்னிந்திய தீபகற்பப் பேரவை. தமிழகத்தின் முதல் பிரகடனமான ஜம்பதீபப் பிரகடனம், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான் |
| “என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள் மரணத்திற்குப் பிறகான பயணத்தில் என்னை வழி நடத்தட்டும்.”
உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செங்கிஸ்கான் இறந்த பிறகு, தன் கல்லறை யார் கண்ணிலும் படக்கூடாது என்பதில் உறுதியாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |