| |
|
|
|
|
தொடையதிகாரம் (கவிதை இலக்கணம்) - Todaiyathikaram (kavithai ilakkanam) |
| சங்க காலத் தமிழ்ப் புலவர்களும், பிறகாலக் கவிராயர்களும் ஐந்திலக்கணமும் முற்றக் கற்று, ஆன்ற அறிவு பெற்று, சிறந்த கவித்திற முற்று, செல்வர்களிடம் பரிசு பெரும் பொருட்டுப் பாட்டுப் பாடுதலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு தமிழ் வளர்த்து வந்தனர். சங்க காலத் தமிழ்ப்புலவர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai |
| 'தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை' என்ற இந்தப் பெரிய நூலை ஆக்கித்
தந்துள்ளார். இதில் தமிழ் மக்களின் அறிவுக்கருவூலமாக நின்று நிலவும்
தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களும் 33 கட்டுரைகளாகப்
பாகுபடுத்தப்பெற்று விளக்கம் பெறுகின்றன. இறுதியிலுள்ள 34 ஆவது கட்டுரை,
நூலிலுள்ள கட்டுரைகளின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஐங்குறுநூற்று உருபனியற் பகுப்பாய்வு |
| ஐங்குறுநூற்றில் உள்ள ஐந்நூறு பாடல்களையும் உருபன் அடிப்படையில் பகுத்து, உரையுடன் இந்த நூலின் முதற்பகுதி தருகிறது. இரண்டாம் பகுதியில் ஐங்குறுநூற்றில் வரும் சொற்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அகர வரிசைப்படுத்தப்பட்டு இலக்கணப் பொருளும், ஆங்கில இலக்கண விளக்கமும், தமிழ்ச் சொல்லும் வழங்கப்பட்டுள்ளன. நான்காம் பகுதியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
தமிழ் இலக்கணம் - Tamil Ilakkanam |
| தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும். இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தேவநேயப் பாவாணரின் தமிழ் இலக்கணம் |
| தேவநேயன்,
தோக்கசு என்னும் துரைமகனாரால் எடுத்து வளர்க்கப் பெற்ற தோக்கசு
ஞானமுத்தனார் என்னும் கணக்காயனார்க்கும் அவருடைய இரண்டாம் மனைவியாகிய
பரிபூரணம் என்னும் கணக்காய்ச்சியார்க்கும் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7
ஆம் பக்கல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, பத்தாம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முரண் தர்க்கப் பொருள் முதல் வாதம் என்றால் என்ன? |
| மார்க்சிய மெய்யியலின் அடிப்படைக் கூறுகளைப் பற்றிய நூல். முரண்தர்க்க வகைகள், அறிவின் தத்துவம், நடைமுறையின் பங்கு உள்ளிட்ட விடயங்கள் இந்நூலில் எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |