| |
சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள் |
| வரவர ராவ் பிரபலமான தெலுங்குக் கவிஞர், மாவோயிஸ்டு அரசியல் கருத்தியலாளர். தெலுங்குப் புரட்சி எழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கியவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல்முதலாகத் தோன்றிய இப்படிப்பட்ட அமைப்புகளில் முதலாவது இதுதான். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து - Gandhi-Joshi Kadithapokuvarathu |
| அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாறு வகுக்கப்படுகிறது? சோவியத் நலனுக்காவே! இல்லவே இல்லை என்பதை விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
கட்சியின் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: இயக்கம், கட்சி, தகவல்கள், வன்முறை, அஹிம்சை | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கியம் பேசும் அண்ணாவின் கடிதங்கள் |
| நாடகப் படைப்பாளர், புதிய ஆசிரியர், சிறுகதைச் செல்வர், கட்டுரையாளர், சொற்போழிவாளர், சமூகச் சிந்தனையாளர், பகுத்தறிவாளர், இயக்க ஆக்கர், சட்ட மன்ற வல்லார், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மக்கள் தலைவர், நெஞ்சுடை மனிதர், இவ்வளவு ஆற்றலும் பண்பும் அணி செய்யப் பல துறைகளிலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ரவீந்திரரின் ரஷ்யக் கடிதங்கள் - Ravindrarin Russia Kadithangal |
| தாகூர் மிகச்சிறந்த மனிதாபிமானி நல்லனவற்றைத்திறந்த உள்ளத்தோடு வரவேற்கும் சான்றின்மை அவரிடம் இருந்தது. அவர் ரஷ்யாவில் கண்ட வியத்தகு சாதனைகளைத் தம் நண்பர்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கடிதங்கள் வாயிலாக அறிவித்தார். இவை இலக்கியச் செறிவு உடையவை. இந்திய மொழிகள் பலவற்றிலும், மொழிபெயர்க்கப்பெற்று நூல் வடிவில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கடிதங்கள், சாதனைகள், வெற்றி, செய்தித்தாள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கோகிலாம்பாள் கடிதங்கள் |
| "தனித் தமிழ் இயக்க"த்தின் தந்தையான மறைமலையடிகள் நாகப்பட்டினத்தை அடுத்த
காடம்பாடியில், 15-7-1876-ல் பிறந்தார். தந்தை சொக்கநாத பிள்ளை . தாயார்
சின்னம்மையார்.
பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாசலம். தனித் தமிழில் கொண்ட பற்றுக்
காரணமாக, பின்னர் தனது பெயரை "மறைமலையடிகள்" [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
உலகம் நமது ஒரே வீடு அதை காப்பது நமது கடமை |
| அன்பு தேவனே - இப்பூமியில் எமக்கான இடம் எது, உலகின் அனைத்து உயிர்களுக்குமான உமது அன்பை உணர்த்துவீர் . அவற்றின் எதுவும் உமது அன்புப் பார்வைக்குத் தப்புவதுல்லை. அதிகாரமும் ,செல்வமும் உள்ளோரை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவீர் . அவர்கள் வேற்றுமையின் பாவ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |