| |
|
|
|
|
பழந்தமிழர் வாழ்வியல் நூல்கள் (இனியவை நாற்பது, இன்னா நாற்பது, நீதிவெண்பா) - Pazhntamilar vaazhviyal noollkal (iniyavai naarpathu, inna naarpathu, neethi venpaa) |
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்று குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
வானமே நம் எல்லை - Vaaname Nam Ellai |
| ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம்.
ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதினாறு கவனகர் (சோடச அவதானி).
மனத்தைக் கணினி போல் பயன்படுத்தி ஒவ்வொரு செய்திக்கும் தனத்தனிக்கோப்புகளை உருவாக்குவது எப்படி? [ மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai |
| "பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்டவர். இவர் இயற்றிய பாடல்கள், சைவத்திருமுறைகளில் பதினொன்றாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றன. அவரைப் பெயர் சொல்லி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பதிற்றுப்பத்து |
| உலக மொழிகளில் தொன்மை வாய்ந்தவை என்று நவிலக்கூடியன சிலவேயாம். அவற்றுள் தமிழ் மொழியானது தனித்தன்மையோடு சிறப்புற்று விளங்கும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்ததமிழ் ' என்பது தமிழின் சிறப்பினை நன்கு எடுத்தோதும். இதனால் இதன் தொன்மையானது கூறப்பட்டாலும் எக்காலத்திலும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவள்ளுவர் அரசு - Thiruvalluvar Arasu |
| 'திருவள்ளுவர் அரசு' என்னும் புத்தகத்தைப் படித்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இனிய தெள்ளிய தமிழ் நடையில் திரு. மதுரை முதலியார் இந்நூலினை இயற்றியுள்ளார். நூலில் இவரது ஆராய்ச்சித் திறமையும் பன்னூற் பயிற்சியும் புலப்படுகின்றன. புறநானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, திரிகடும், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |