ஈராக் சிங்கம் சதாம் உசேன்

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9788195139927
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி வங்கத்தின் சிங்கப் பெண்மணி மம்தா பேனர்ஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அமெரிக்காவின் ஆஸ்தான எதிரியாகிப் போன சதாம் உசேன் மீது அமெரிக்கா சாட்டிய குற்றப்பத்திரிகை மீக நீளமானது. மெசபடோமிய நாகரிகம் செழித்து வளர்ந்த நாடான ஈராக்கில் 26 ஆண்டுகள் அதன் அதிபராக இருந்த சதாம் உசேன், அமெரிக்காவின் மரண தண்டனைக் கைதியாக்கப்பட்ட நிலையில், அந்த நிகழ்வின் பின்னணியில் ஏராளமான வன்முறைகளும் சதித்திட்டங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஆரம்பத்தில் அமெரிக்காவும் சதாமும் இருந்த அந்நியோன்யம் உலகம் அறிந்ததுதான். ஈரான்-ஈராக் போரில் சதாமுக்குப் பக்கபலமாக இருந்தது இந்த அமெரிக்கா. ஆயுத உதவியும் செய்தது. பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பலியான பிறகு ஒருவழியாக யுத்தம் முடிவுக்கு வந்தது. ஈராக் அதிபர் சதாம் உசேனுக்குப் பக்கபலமாக நின்ற அமெரிக்கா சாட்டையை அவருக்கு எதிராகச் சுழற்ற வேண்டிய தருணம் வந்தது. குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போதுதான் பிரச்சினையே வெடித்தது. நாடுகளை ஆக்கிரமிப்பது தனக்கு மட்டுமே உரிய அங்கீகாரம் என்று அமெரிக்கா எண்ணியதன் விபரீதம்தான் அது. சதாம் உசேன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை வழக்காகப் பதிவு செய்திருந்தது அமெரிக்கா. ஒரு லட்சத்து எண்பதாயிரம் குர்து இன மக்களை சித்திரவதை முகாமில் அடைத்து விஷ வாயு பாய்ச்சியும், சுட்டும் கொன்றதாக மற்றொரு வழக்கையும் சதாம் உசேனை மிரட்டுவதற்கான பட்டியலில் இருந்தது. பதுங்கு குழியிலிருந்து சதாம் பிடிபட்ட போது, “ஈராக் மக்களுக்கு இது நல்ல விடுதலை. இனி உலகம் நீங்கள் இல்லாமல் நன்றாக இருக்கும் மிஸ்டர் சதாம்!” என்று கூறி புளகாங்கிதம் அடைந்தார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். ”மரண தண்டனை பற்றி எனக்குக் கவலையில்லை. நான் எனது நாட்டுக்காகவும் அரபு நாடுகளுக்காகவும் கவுரவத்தோடும், பயம் இல்லாமலும் மரணத்தைத் தழுவுவேன்” என்று அமெரிக்கத் தூக்குக் கயிற்றைப் பார்த்தபடி மெய்சிலிர்ப்புடன் கர்ஜித்தார் சதாம். ஈராக் அதிபர் சதாம் உசேனின் உயிர்த்துடிப்பு மிக்க வரலாற்ற உணர்வு எழுச்சியோடு தன் பேனா முனையின் கூர்மையால் அற்புதமான வரைவு ஓவியமாக இந்நூலில் எழுத்தாளர் திரு. ஜெகதா அவர்கள் வரைந்துள்ளார். வாசகர்களும் அதனை மெய்யாகவே வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

  • இந்த நூல் ஈராக் சிங்கம் சதாம் உசேன், ஜெகாதா அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஈராக் சிங்கம் சதாம் உசேன், ஜெகாதா, Jegatha , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Jegatha Valkkai Varalaru,ஜெகாதா வாழ்க்கை வரலாறு,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Jegatha books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சித்தர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் தொகுதி - 1

பெண் கல்விப் போராளி மலாலா

ஈழக் கனவும் எழுச்சியும்

சித்தர்களின் மந்திர தந்திரக் கலைகள்

புத்த லீலையும் முற்பிறவிக் கதைகளும் - Buddha Leelaiyum Murppiravik Kathaigalum

மேடையை மாற்றிய நாடகக் கலைஞர்கள் - Medaiyai Maatriya Nadaka Kalainjarkal

சித்தர்களின் ஜீவசமாதிகளும் கற்ப ரகசியங்களும் - Sithargalin Jeevasamadhigalum Karpa Ragasiyangalum

இறவா வரம் பெற்ற இந்திய சித்தர்கள் பாகம் 6 - Irava Varam Pettra India Siddargal Pagam - 2

திசையெங்கும் தீவிரவாதம்

உலகை உலுக்கிய மங்கோலியப் போர்க்களங்கள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


குயிலே கவிக்குயிலே - Kuyilae Kavikuyilae

ஈகப்பெருஞ்சுடர் இமானுவேல் சேகரன்

சர் சையது அகமது கான் வாழ்க்கை வரலாறு

வல்லிக்கண்ணன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

வீரத் திருமகன் நேதாஜி

ஷெல்லியும் பாரதியும் - Shellyum Bharathiyum

சதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum

அன்னை தெரசா - Annai Terasa

ஜி.டி. நாயுடு - G.D.Naidu

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathiyar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானிடம் உயிர் வாழ்கிறது

வீட்டைப் பராமரிப்பது எப்படி?

வரலாறு படைத்த மாமனிதர்கள்

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்

கலீல் ஜிப்ரானின் உருவகக் கதைகள்

இறந்ததால் பிறந்தவன் கவியரங்கக் கவிதைகள் தொகுதி - 1 - Iranthaal Piranthavan

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 2

பாமரனே பார் மகனே

மினாராவின் குரல்

முத்தமிழின் முகவரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91