| |
மொழியும் இலக்கியமும் |
| மொழி, இலக்கியம் தொடர்பாக நவீன மொழியியல் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒருபுறம் மொழிப் பழமைவாதமும் மறுபுறம் மொழிமையவாத அதி நவீன சிந்தனைகளும் மேலோங்கியுள்ள தமிழ்ச் சூழலில் அவற்றுக்கு வெளியே நின்று மொழி, இலக்கியம் பற்றியும் அவற்றுக்கிடையிலான ஊடாட்டம் பற்றியும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் இலக்கியக் கதைகள் - Tamil Ilakiya kathaigal |
| நா. பார்த்தசாரதி எழுதிய "தமிழ் இலக்கியக் கதைகள்" என்பது சங்க காலக்
கதைகளை மையமாகக் கொண்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட
கதைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. வலுவான கொள்கை ரீதியான கதாபாத்திரங்கள்
மூலம் சமூகப் பிரச்சினைகளை ஆராயும் வரலாற்று புனைகதை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும் - Sanga Ilakkiyam Natrinai Moolamum Urium |
| இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடியவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 189 ஆவர். பாடியவர் பெயர் தெரியாத பாடல்கள் 57 உள்ளன. இப்பாடல்கள், வாழ்க்கையிலும் காதல் நெறியிலும் ஒழுக்க நெறியைச் சாற்றும் தன்மையன. அவற்றுள் ஒருசில வருமாறு. தலைவனின் மார்பானது, ஆகாயம் நெருப்பையும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum |
| பக்தி இலக்கியக் காலம் என்னும் அளவிற்குப் பரந்து விரிந்து கிடக்கும் பக்தி இலக்கியப் பரப்பில் மாணிக்க வாசகரால் படைக்கப்பட்ட திருவாசகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருப்பெருந்துறையில் இறைவன் குருவாக எழுந்தருளி மாணிக்க வாசகரை ஆட்கொண்டாள். அவரது மனத்தில் இறைவனை அடைய எழுந்த பக்திப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum |
| முக்குடற்பள்ளு இசைப்பாடலாக அமையும் தன்மையினால் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கரா பரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, ஆனந்த பைரவி, கேதார கௌவம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை ஆகிய இராகங்களையும் அடதாளம், ரூபகதாளம், ஆகிய தாளங்களையும் பெற்றிலங்குகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum |
| இந்நூல் அந்தாதி இலக்கியங்களுள் முதலாவது என்னும் பெருமையைப் பெறுவதோடு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது. பக்திச் சிறப்பும் இலக்கியச் சுவையும் உடைய இவ்விலக்கியத்தைக் கற்று இறை உணர்வும் இலக்கியப் பயனும் பெறுவோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பழனியாண்டவர் கலித்துறை உரையும் பதிப்பும் |
| பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் அவர்கள்
குன்றக்குடி முருகன் பேரில் பாடிய பழனியாண்டவர் கலித்துறை எனும் இந்நூல்
கையெழுத்துப் பிரதிச் சுவடியிலிருந்து முதன்முறையாகத் தெளிவான
விளக்கங்களுடன் கூடிய தெளிவுரையுடன் வெளிவருகிறது. கற்றறிந்த
சான்றோர்களுக்கு மட்டுமல்லாது மாணவர்களுக்கும் பாமர மக்களுக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum |
| வள்ளுவம் என்ற இரு திங்கள் இதழிலும், சமூக விஞ்ஞானம் என்ற காலாண்டு இதழிலும் வெளியிடப்பட்ட கட்டுரைகளுடன் சில குறள்களுக்கு எடுத்துக்காட்டுகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |