| |
|
|
தாயுமானவர் பாடல் தொகுப்பு (கெட்டி அட்டை) - Thayumanavar Padal Thokuppu (Ketti Attai) |
| சீரும் சிறப்பும் வாய்ந்த பாரதத் திருநாட்டில் தமிழ்நாடு,தொன்றுதொட்டுப் புகழ் பெற்ற ஒரு பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. பக்தி இலக்கியம், ஞான இலக்கியம், யோக இலக்கியம் ஆகியவை இங்குத் தழைத்தொங்கி வளர்ந்துள்ளன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பயிரைப் பாங்குறச் செழித்தோங்க வளர்த்தனர். திருமூலர், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
யாப்பருங்கலக்காரிகை |
| "யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்ற இவ்விரண்டு நூல்களும் அமிதசாகரர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டவை. யாப்பு பற்றிய அரிய இலக்கணங்களின் கொள்கலனாக இந்நூல் விளங்குவதால் இது யாப்பருங்கலம் என அழைக்கப்பட்டது. முதலாவது குலோத்துங்க சோழனின் (1070 - 1118) மயூம் நிடுர் கல்வெட்டில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், ஐம்பெரும்காப்பியங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பட்டினத்தடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் |
| தழைத்தோங்கும் தமிழ்மொழியின் உயர்விற்கும் மேன்மைக்கும் சான்றாகத் திகழ்வது
திருமுறை இலக்கியங்கள். திருமுறை இலக்கியங்கள் பன்னிரண்டனுள்
பதினொன்றாவதாக விளங்கும் 40 சிற்றிலக்கியங்களின் தொகுப்புகளில் ஒன்றாக
இருப்பது பட்டினத்தடிகளாரின் பாடல்கள். உலகியல் தானமும் உள்ளொளி ஞானமும்
ஒருங்கே அமைந்த தமிழ் வேதத் தத்துவங்களாக ஒளிர்பவை. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மீனாட்சியம்மைக் குறம் (மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா) |
| பல சிற்றிலக்கியங்களை ஆக்கியளித்த பெருமைக்குரிய குமரகுருபரரால் மதுரை மீனாட்சியம்மையின் மீது பாடற்பெற்ற குறம், இரட்டை மணிமாலை என்னும் இருநூல்களைக் கொண்டமைந்தது இந்நூல். குறத்தி குறி கூறுவதாக அமைந்த நூல் குறவஞ்சி அல்லது குறமாகும். மீனாட்சி அம்மையின் கைகளைப் பார்த்து அம்மை சுந்தரேசரை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |