| |
இலக்கியமும் கருத்துநிலையும் |
| இலக்கிய உருவாக்கத்தில் கருத்துநிலை அடிநிலையாகச் செயற்படுகின்றது. கருத்துநிலையை இலக்கியங்கள் உருப்படுத்துகின்றன. அன்றேல் சிதைக்கின்றன. கருத்து நிலையும் இலக்கியமும் ஓர் ஊடாட்ட உறவினைக் கொண்டுள்ளன. இவ்வுறவினைக் கண்டறிவது இலக்கிய, சமூகவியல் மாணவனது கடமையாகும். ஒரு சமூகத்தில் கருத்துநிலை பற்றித் தெளிவில்லாது மக்கள் இயக்கம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் சிந்தடிச் செல்வம் - Thirukkural Sindathi Selvam |
| திருக்குறள் உலகப் பொது மறை.இது பெறுவதற்கு அரிய கருத்துகளைக் கொண்டு விளங்குவது .குறள் வெண்பாவில் அமைந்த 1330 பாடல்களை உடையது. திருக்குறளுக்கு உரை எழுதியோர் மிகப்பலர். அவற்றுள் நின்று நிலைத்தவை மிகச்சிலவே! காலத்திற்கேற்றவண்ணம், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரும் படித்துப் பயன்பெறத்தக்க வகையில், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சங்க இலக்கியத்தில் மனிதநேயம் |
| இந்நூலில் அறச்சிந்தனையோடு சங்க காலத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் தம் நாட்டு அறிஞர்களைக் காப்பது அவர்களின் கடமை என கருதியதையும், தம் மனிதநேய ஈடுபாட்டால் செய்த அறச்செயல்களையும் சங்க இலக்கியத்தில் குறிப்பாக, புறநானூற்றால் அறிந்துகொள்ளுமாறு இலக்கியச் சான்றுடன் விளக்கியுள்ளார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அகப்பொருள் விளக்கம் மூலமும் உறையும் |
| நம்பி அகப்பொருள் என்பது தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும்.
சூத்திர வடிவில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal |
| தியாகிகள் நிறைந்த பூமியாகத் தஞ்சை மாவட்டம் விளங்குகிறது.தஞ்சை மாவட்டத்தில் வெறும் உணவுத் தானியங்கள் மட்டும் விளையவில்லை. நல்ல தலைவர்களையும், இழப்பதற்கு உரிமையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்ற நிலையில் இருந்த எண்ணற்ற வீர நெஞ்சம் படைத்த சின்னஞ்சிறு இளைஞர்களையும் இறுதியாக [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உரைநடைத் தமிழில் சங்க இலக்கியம் எட்டுத்தொகை - Urainadai Thamizhil Sanga Elakkiyam Ettu Thogai |
| சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று பகுதிகள் உள்ளன.முதல் பகுதியாகிய பத்துப்பாட்டைத் தனி உரைநடை நூலாக எழுதியுள்ளேன்.இது இரண்டாம் பகுதியாகிய எட்டுத்தொகை பற்றியது. இதில் அடங்கிய எட்டு நூல்களைப் பற்றியும் எளிய இனிய உரைநடையில் எழுதியுள்ளேன். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்பர் கருவூலம் |
| கவிச்சக்கரவர்த்தி கம்பன் வாழ்ந்த காலத்தில் நாட்டின் பல்வகை வளங்களின் உயர்வைக் குறிப்பனவாக உள்ள சிறந்த பல கவிதைகளை நல்ல பொருள் விளக்கத்துடன் தருகிறார். கம்பன் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் ஆட்சித் திறத்தையும், அரசியல் ஞானத்தையும், நேர்மை திறம்பா செயல்களை யும் பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
| |