| |
அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை |
| "சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா?
உண்மை என்றால் அது என்ன சைவம்?
சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா?
சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்?
சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா?
சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும் |
| முச்சக நிழற்று மஉழமதி முக்குடை அச்சுதன் அடிதொழு தறைகுவன் சொல்லே
(இதன் பொருள்) மூன்று உலகத்திற்கும் குளிர்ந்த நழலைச் செய்யும் முழுமையான மதி போன்ற மூன்று குடையையுடைய அழிவில்லாத கடவுளான, அருகதேவனின் திருவடிகளை வணங்கி, முன்அதிகாரத்தில் கூறப்பட்ட எழுத்தால் ஆகிய சொல்லிலணக்கதைச் சொல்லுவேன்.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு) |
| பேரா.இரா.மோகன் பட்டிமன்றங்களில் மக்களின் வரவேற்பை பெற்று தனக்கென தனி
முத்திரையை பதித்த ஜோடி பேராசிரியர் இரா.மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா
மோகன். தமிழ் பேராசியர்கள், தமிழக அரசு விருது பெற்ற தம்பதிகள், இலக்கிய
எழுத்தாளர்கள், ஆய்வு வழிகாட்டிகள் என்று பன்முக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தமிழிசையும் இசைத்தமிழும் - அரிமளம் - Thamizhisaiyum Isaithamizhum - Arimalam |
| தமிழிசை அன்றிருந்த நிலையும் இன்றிருக்கும் வளர்ச்சியையும் கண்டுகொள்ள
எழுத்தாலும், இசையாலும், நாடகத்தாலும் பணியாற்றிய மகத்தான கலைஞர்களைப்
பற்றிய ஓர் அபூர்வமான பதிவு இந்த தமிழிசையும் இசைத் தமிழும் நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை - Silapathikaram Aaivukovai |
| சிலப்பதிகாரம், காலம் உள்ளவும் நிலைக்கும் காப்பியம். தமிழ்க் காப்பியங்களில் தனித்ததோர் இடத்தைப் பெற்ற இக்காப்பியத்திற்கு எண்ணிறைந்த திறனாய்வுகள் வெளிவந்துள்ளன. தமிழில் முதற்காப்பியமான இந்நூல் குறித்து, முதல் திறனாய்வாக 'ஞான போதினி' யில் கட்டுரைகள் வெளிவந்தன. குறள்,சிலம்பு,கம்பராமாயணம் ஆகிய நூல்களுக்கு மட்டுமே தமிழில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |