| |
|
|
|
|
|
|
திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 3 |
| உங்களின் கரங்களில் தவழும் “திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் - தொகுதி 3” ல் இருபத்தியைந்து சிறுகதைகள் அடங்கியுள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானிகள் |
| ஒன்றை ஒன்று விஞ்சும் போதுதான் அது வெற்றி எனக் கொள்ளப்படும். அதுவே சாதனையாகும் மிளிர்கிறது.
ஆனால் ஒரு நூற்றாண்டையும் கடந்து தன்னை விஞ்ச முடியாத அளவிற்கு மிகப்பெரிய உச்சத்தில் வீற்றிருப்பது நோபல் பரிசாகும். அந்த பரிசை பெறுவதே உலகில் உள்ள ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாகிஸ்தான் கண்ட முகமதலி ஜின்னா |
| இந்தியத் துணைக் கண்டத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வு முகமது அலி ஜின்னாவின் கைகளில்தான் இருக்கிறது என்பதை மவுண்ட் பேட்டனும் மகாத்மா காந்தியும் ஒருகட்டத்தில் புரிந்து கொண்டனர் என்றுதான் கூறப்படுகிறது.
ஜின்னாவை இந்தியப் பிரதமராக்கும் திட்டம்கூட காந்தியிடம் ஒரு கட்டத்தில் இருந்தது. ஆனால் அது விவாதத்தை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஈராக் சிங்கம் சதாம் உசேன் |
| அமெரிக்காவின் ஆஸ்தான எதிரியாகிப் போன சதாம் உசேன் மீது அமெரிக்கா சாட்டிய குற்றப்பத்திரிகை மீக நீளமானது.
மெசபடோமிய நாகரிகம் செழித்து வளர்ந்த நாடான ஈராக்கில் 26 ஆண்டுகள் அதன் அதிபராக இருந்த சதாம் உசேன், அமெரிக்காவின் மரண தண்டனைக் கைதியாக்கப்பட்ட நிலையில், அந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மங்கோலியப் பேரரசன் செங்கிஸ்கான் |
| “என் கல்லறையில் ஆறு பூனைகளை உயிரோடு புதையுங்கள். அவற்றின் குரல்கள் மரணத்திற்குப் பிறகான பயணத்தில் என்னை வழி நடத்தட்டும்.”
உயிரோடு இருந்தபோது பல அரசர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த செங்கிஸ்கான் இறந்த பிறகு, தன் கல்லறை யார் கண்ணிலும் படக்கூடாது என்பதில் உறுதியாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா? |
| நடந்த ஒன்றைக் கருவாகக் கொள்கிறபோது, கதாப்பாத்திரங்களும் எந்தவிதச் சிக்கலுமின்றிச் சீராக அமைந்து விடும். ஒரு படைப்பின் வெற்றி என்பது பாத்திரப் படைப்பின் சிறப்பில் இருக்கிறது. வெறும் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக ஒரு புதினம் அமைந்துவிடக் கூடாது. பாத்திரங்களின் உணர்ச்சிகளும் அவர்களின் மனவோட்டங்களில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |