| |
சுந்தரக் கனவுகள் |
| சுந்தரக் கனவுகள் எனும் இந்த நாவல் திரு. நா.பார்த்தசாரதி அவர்களால் எழுதப் பெற்று, இதயம் பேசுகிறது எனும் வார இதழில் 1983 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1984 ஜுன் பாதம் வரை 33 வாரங்கள் தொடர்கதையாக வெளிவந்தது. நவம்பர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வாழும் செம்மொழி இலக்கியங்கள் - Vaazhum Semmozhi Ilakkiyangal |
| தமிழ்மொழியின் சிறப்பும் செம்மொழியும் குறித்த கட்டுரையில் செம்மொழியின் சிறப்புக்களைச் சிறப்பாக எடுத்துக் காட்டியுள்ளார். காலத்திற்கேற்ப கட்டுரை தமிழில் இலக்கியச் சிறப்புக்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் இக்கட்டுரை சிறப்பிடம் பெற்றுள்ளது. தமிழின் தொன்மை. பொருநராற்றுப்படையில் அறச்சிந்தனைகள் எனப் பழைய இலக்கியம் குறித்து ஆய்வு செய்திருப்பினும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கியப் பார்வைகள் - Ilakkiya Paarvaigal |
| பல்வேறு ஆய்வரங்கங்களில் வெளியிட்ட பதினைந்து ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகிறது. நூலில் இடம்பெறும் அனைத்துக் கட்டுரைகளும் ஆய்வாளரின் நுண்மான் நுழைவுகளைச் செல்விதின் அடையாளப்படுத்துகின்றன. கட்டுரைகள் நல்ல தலைப்புகளோடு, செய்திகளைத் தொகுத்து,பிரச்சினைகளை மையப்படுத்தி, முடிவுகளைத் தெளிவாகச் சுட்டுவனவாக அமைகின்றன. 'சமூக மேம்பாடு' [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திராவிடத் தெய்வம் கண்ணகி - Dhiraavida Dheivam Kannagi |
| எண்ணற்ற சான்றுகள், முன்னெடுப்புகளுடன் தமிழகத்தில், கேரளத்தில், ஈழத்தில்
கண்ணகி வழிபாடு எனத் தனித்தனித் தலைப்புகளில் நூலில் விரிவாக
ஆராயப்படுகிறது.
கண்ணகியின் காலத்தோடு, அவள் வழிபாட்டிலுள்ள எண்ணற்ற புதிர்களையும் புதிய
செய்திகளையும் தரும் நூலாசிரியர், பின்னுள்ள காரண காரியங்களையும்
விளக்குகிறார்.
பதைனி என்ற பிராகிருதச் சொல்லால் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன் - Kalingathu Bharani Ellorkumana Eliya Uraiyudan |
| செறிவான
காட்சி விவரிப்புகளுடனும் அதியற்புதப் புனைவுகளுடனும் திகழும்
'போர்க்காவியம்' கலிங்கத்தப் பரணி. வறண்ட பொருளைக் கூட வளமான தமிழால்
வருணிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இந்நூல். போர்க்களம் சார்ந்த
நிகழ்வுகளைக் கொண்ட பனுவல் என இதனை மதிப்பிடலாம்.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |