| |
|
|
காந்தாரி |
| காந்தாரி தன் கணவனுக்கு பார்வை இல்லை என்ற காரணத்தால் கணவன் காணாத உலகத்தை
தானும் காணவிரும்பவில்லை என்று தியாக உள்ளத்தோடு தன் கண்களை
கட்டிக்கொண்டாள். இதுதான் காந்தாரியைப் பற்றி மகாபாரதத்தை படித்த, கேட்ட
மக்களின் பொதுவான பார்வை. ஆனால், நாடக ஆசிரியர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பார்த்திபன் கனவு |
| பார்த்திபன் கனவு – தமிழின் மிகவும் உன்னதமான ஒரு நாவல். சோழ மன்னன்
பார்த்திபனின் மகனான கதாநாயகன் விக்ரமன், பல்லவ மன்னனிடமிருந்து சுதந்திரம்
பெற்று சோழ வம்சத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற தனது
தந்தையின் கனவை நிறைவேற்ற முயற்சிக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சிவகாமியின் சபதம் - Sivagamiyin Sapatham |
| ஆசிரியர் கல்கி அளவீடுகள்→ சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ்
பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக
வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது. முதலாம் மகேந்திரவர்ம
பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கேரளாந்தகன் ஆதித்த கரிகாலன் (பாகம் 3) |
| நீண்ட காலமாக தமிழக வரலற்றில் ஆதித்த கரிகாலன் வாழ்க்கை ஒரு
மர்மமாகவே இருக்கிறது. ஆதித்த கரிகாலன் யார் அவரின் வாழ்கையில்
என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒரு புத்தகமாக மூன்று பாகமாக எழுதியுள்ளேன்.
இதற்கு முழு முதல் காரணமாக அமைந்தது கல்கியின் பொன்னியின் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மணிமேகலை - Manimekalai |
| சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை,
சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின்
துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) |
| வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து கொண்டிருக்கும் சூழல். ஊழ் அனைத்து விசைகளையும் இணைத்துக்கொண்டு அதைநோக்கிச் செலுத்துகிறது. போருக்கு எழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறமும் நெறியும் சொல்வதற்கென்று உள்ளது. வஞ்சங்களுமும் விழைவுகளும் உள்ளன. இழப்பு மட்டுமே கொண்டவர் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |