Buy Tamil Ilakiyam books online » Page - 10

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

நான்மணிக்கடிகை மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Naanmanikadikai Moolamum Uraiyum

Tamil book Pathinen Keezhkkanakku Nool Naanmanikadikai  Moolamum Uraiyum

நான்மணிக் கடிகை என்னும் இந்நூல், நந்நான்கு வகையான நீதி மணிகளாற் கோக்கப்பெற்ற ஒருவகை அணிகலன் போன்றது என்பதாகும். கடவுள் வாழ்த்துடன் நூற்று ஆறு வெண்பாக்களால் ஆக்கப்பெற்றுள்ளது நான்மணிக் கடிகை. அறநூல்களின் வரிசையில் அழகு பெற்றிலங்குவது நான்மணிக் கடிகை.
[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: விளம்பிநாகனார் (S. Kowmareeswari)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நீதிநெறி விளக்கம் மூலமும் உரையும் - Neethineri Vilakkam Moolamum Uraiyum

Tamil book Neethineri Vilakkam Moolamum Uraiyum

அற இலக்கிய வளர்ச்சியில் பிற்கால இலக்கியமாகத் தோன்றிய நீதிநெறி விளக்கம் கடுமையானதும் அதேநேரம் ஏற்றுக் கடைப்பிடிக்கக் கூடியதுமான பல்வேறு அறங்களை எடுத்துக் கூறும் சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது. இந்நூல்கள்கூறு அறக்கருத்துக்களைக் ஏற்றுப் போற்றுவது நம்கடமை.
[மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2010
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

Tamil book Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி  நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் சேந்தனார் இயற்றியுள்ளனர். இந்த நாற்பது நூல்களுள்,இரண்டு நாற்பது மட்டும் அதாவது கார் நாற்பது,களவழி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ந.மு. வேங்கடசாமி நாட்டார் (N.M.Venkatasami Nattar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2005
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பதினனண் கீழ்க்கணக்கு நூல் ஐந்திணை எழுபது மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

Tamil book Pathinen Keezhkanakku Nool Ainthinai Aimpathu Moolamum Uraiyum

ஐந்திணை எழுபது என்னும் இந்நூலில், மூலமும் உரையும் அமைந்துள்ளன. பதவுரையும் பழையவரையும் சில பாடல்களுக்கு மட்டுமே அமைந்துள்ளன. ஒரு சில பாடல்களுக்குப் பழையவுரை கிடைத்திடவில்லை; கிடைந்தவற்றை அமைந்துள்ளோம். பழையவரை மட்டுமே இருந்த பாடல்களுக்குப் பொழிப்புரையும், பொழிப்புரையும் பழைய உரையும் இல்லாமலிருந்த பாடல்களுக்குப் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: மூவாதியார் (Moovaatiyaar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

நல்வழி நறுந்தொகை - Nalvazhi Narunthogai

Tamil book Nalvazhi Narunthogai

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும் பெண்டிர்களுலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஔவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவ [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: ந.மு. வேங்கடசாமி நாட்டார் (N.M.Venkatasami Nattar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2018
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை மணிவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி மூலமும் உரையும் - Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum

Tamil book Sri Aandaal Aruliya Thirupavai Manikavasagar Aruliya Thiruvembavai Thirupalliyeluchi Moolamum Uraiyum

தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2012
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும் - Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum

Tamil book Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத் தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந் நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2013
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விவேக சிந்தாமணி மூலமும் உரையும் - Vivega Chinthamani Moolamum Uraiyum

Tamil book Vivega Chinthamani Moolamum Uraiyum

சீவகன் காவியத் தலைவன் அவனைச் சிந்தா மணியே என்று அவன் தாய் அவன் பிறந்தபோது அழைத்தாள்; அதனால் இந்நூலுக்கு ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் வழங்குகிறது. இதன் ஆசிரியர் திருத்தக்க தேவர் ஆவார். அவர் ஒரு சமணத் துறவி என்று அவருக்கு முத்திரை [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2013
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

Tamil book Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: பேரா. பொன். புஷ்பராஜ் (Pera.Pon.Pushparaj)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2018
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)

Tamil book தமிழர் வாழ்வும் பண்பாடும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு)

பொதுவாக, சங்க காலத்திற்கு அடுத்து     வரும் காலகட்டத்தில்தான் பெரும்பான்மையான நீதிநூல்கள் தோன்றின என்று கருதப்படுகிறது. கி.பி.3-ஆம் நூற்றாண்டு முதல் 6-ஆம் நூற்றாண்டு வரை இத்தகைய நீதி நூல்கள் பல்கிப் பெருகியிருக்க வேண்டும் என்பர்.     தமிழகத்தில் களப்பிரர்களின் இடையீடு காரணமாக மூவேந்தர்களின் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: சாமி. சிதம்பரனார் (Sami. Sithambaranar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2017
விலை : ரூ.450
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்56789101112131415அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91