| |
|
|
திருவள்ளுவர் பார்வையில் காதல் - Thiruvaluvarin Parvaiyil Kathal |
| திருவள்ளுவரின் பார்வையில் காதல் என்னும் இந்நூலில் பேராசிரியர் ப. முருகன் பல்வேறு கருத்துக்களை எடுத்து சொல்லியுள்ளார்.
திருவள்ளுவருடைய காலம், சமயம், சிறப்பு, வளர்ப்பு, பற்றிய கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் பேராசிரியர் ப. முருகன் சிறப்பாக சுட்டிக்காட்டுவது வடமொழிக் காமத்துக்கும் தமிழ்மொழிக் காமத்துக்கும் [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் |
| பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மாணவர்கட்குப் பல்லாண்டுகள் தொல்காப்பிய இலக்கணத்திற்குப் பொருளுரைத் தந்துள்ளார். எளிய சொற்கள், ஏற்புடைய எடுத்துக்காட்டுகள், தெளிவான விளக்கம், தேர்வு வினாக்கள் ஆகியன இந்நூலின் சிறப்புக்கள் ஆகும். இவரது முனைவர் பட்ட ஆய்வு, தொல்காப்பித்தைக்களமாக்க் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், தொல்காப்பியம், பழந்தமிழ்பாடல்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவை |
| இந்நூலை அரங்கேற்றிய காலத்து அரசனும் அரண்மனை வாயில் வித்துவான்களும் இக்கோவையின் பெருமையையும், அசுப்பொருளின் இனிமையையும், போக்குரையின் நயத்தையும் கண்டு மிக வியந்தனர். அரசன் அவர்மீது பிறந்த அன்பின் அறிகுறியாய் அவர் பிறந்த ஊராகிய பொன்னங்கால்! என்னும் ஊரையே அவரும் அவர் சந்ததியாரும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குறுந்தொகை - Kurunthokai |
| குறுந்தொகை நூலின் செய்யுள்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக மொத்தம் 401 ஆகும். இதனுள் சொன்ன வரையறைகுக் மாறாக 307,391 ஆகிய இருபாடல்கள் ஒன்பது அடிகளைக் கொண்டவைகளாக உள்ளன. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிஞர்கள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஆத்திசூடி மூலமும் உரையும் |
| தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துப் கொள்ளப்பெற்ற பெருமை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும் - ThiriKadugam Elathi Innilai Moolamum Uraiyum |
| இந்நூல், 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சமண சமயத்திற்குரிய அறவழிகளான கொலை, களவு, பொய், காமம், கள் - என்னும் இவற்றை முற்றுல்ம விட வேண்டியதன் இன்றியமை யாமையை இந்நூல் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம் |
| மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்குறியீடுகளுடன் சுட்டுவதே,மொழிப்பற்று என்று கருதப்படுகின்றது. ஆயினும் தெளிவாகப் பேசுவதும் எழுதுவதும் மற்றவர் எளிமையாகப் புரிந்து [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நவீன கால அரபி உரைநடை இலக்கியம் - Naveena Kaala Arabi Urainadai Ilakiyam |
| நவீன கால அரபி இலக்கியம் பற்றியும், அதன் படைப்புகள் பற்றியும் இதுவரை தமிழில் ,எந்த மொழிப்பெயர்ப்பும், இலக்கிய வரலாறும் வெளிவரவில்லை. இலக்கியத்தின் இரண்டு கூறுகளான கவிதையும் உரைநடையும் தமிழுலகத்தை அடைய வேண்டும் என்பது எனது ஆவல்.கெய்ரோ,பெய்ரூத் மற்றும் டமாஸ்கஸ் ஆகிய நகரங்கள் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அணுபவங்கள், தலைவர்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |