| |
|
|
மாவீரன் சிவாஜி (நாடகம்) |
| பரந்து விரிந்து கிடக்கும் பாரத நாட்டில், மராட்டிய மாநிலத்தில் தோன்றி வீரதீரச் செயல்கள் புரிந்து விடுதலை வேட்கைக்கு வித்திட்ட வீரசிவாஜி மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது. முகலாய சக்கரவர்த்திகள் பரதகண்டமு முமுவதையும் தம் ஒரே குடையின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல் |
| வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத்
தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை
அடிப்படையாகக் கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரே ஒரு
நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு.
கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள் - Saagaadha Ilakkiyangalin Sariththirangal |
| நாளெல்லாம் உழைத்திடும் மக்கள், உடல் அலுப்பினைத் தீர்க்கவும், உள்ளத்தில் உலகைப் பொங்கிடவும், களைப்பினை நீக்கி, களப்பினை உண்டாக்கிட ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றுதான் தெருக்கூத்து. காலப்போக்கில் அவைகள் நாடகமாக மாறின. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புத்த ஜாதகக் கதை ஞான மருத்துவன் |
| பகவான் புத்தர் பல பிறவிகளில் படிப்படியாகப் பக்குவம் பெற்று, முடிவில் மறுபிறப்பிற்கே இடமில்லாத ஒரு பெருநிலையை எய்தினார் என்பது புத்த மதக் கோட்பாடு அந்தப் பெருநிலையே நிர்வாணம் என்றும் புத்த நிலை என்றும் வழங்கப் பெறுகிறது.புத்தர் முழுமை பெறுவதற்கு உதவியாக இருந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |