| |
|
|
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-3) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-3) |
| சக்தியை அடைந்த பின் மனிதன் எந்தப் பொருளிலும் ஆசை வைப்பதில்லை; எதையும்
வெறுப்பதுமில்லை, விஷய போகத்திலும் மோகவயத்திலும் ஈடுபடுவதில்லை உற்சாகம்
காட்டுவதில்லை. 'யஜ்ஞாத்வா மத்தோ பவத்தி', ஸ்த்ப்தோ பவத்தி. ஆத்மாராமோ
பவத்தி: அந்த பக்தியை அறிந்து கொண்டபின், மனிதன் பைத்தியமாகிவிடுகிறான்.
ஸ்தம்பித்து [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மணலும் நுரையும் (கலீல் ஜிப்ரான்) - Manalum Nuraiyum (Kaleel Jipraan) |
| காலத்தை வென்ற ஞானத்தின் நாயகன் கலீல் ஜிப்ரான் மண்ணுலகை விட்டு அவர் மறைந்து போய் என்பத்தைந்தாண்டுகள் ஆன பின்னும் உலகில் அதிகம் விற்பனையாகும் இலக்கியப் படைப்புகளில் தொடர்ந்து முதல் வரிசையில் இடம் பெற்று வருபவை ஜிப்ரானின் ஞானக் களஞ்சியங்கள். ஒரு திறனாய்வாளன் குறிப்பிட்டதைப் [ மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-4) |
| மனிதமனம் மிகப் பெரியது. தனிச்சிறப்புடையது. ஆரோக்கியமுள்ள மனம்
நோய்க்குறியுடைய மனதைக் காட்டிலும் பெரிதாயிருக்கும், காரணம்
நோய்க்குறியுள்ள மனம் ஆரோக்கியமான மனதின் ஒரு பகுதியேயன்றி முழுமையானதல்ல.
யாரும் முழுமையான அளவில் பைத்தியமாகி விடுவதில்லை . யாராலும் முடியாது. ஒரு
பகுதிதான் வெறி கொண்டு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பதஞ்சலி யோகம் ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-7) - Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-7) |
| மனிதன்
தன்னுடைய பிரக்ஞையில் உலகின் மிக உயர்ந்த இடத்தைஅடைகிறான். நீங்கள் ஆழ்ந்த
தியான நிலையில் இருக்கும்போது, பேரானந்தத்தில் திளைக்கும்போது,
பிரார்த்தனை செய்கிறபோது பரவசத்தில் ஆழ்கிறபோது உங்கள் கண்கள் உலகைப்
பார்ப்பதில்லை சரீரம் அங்கே இருப்பதில்லை உங்களுக்குள் ஆன்மா என்கிற மரம்
இருப்பதை, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அறிவுரைகள் ஜாக்கிரதை - Arivuraigal Jaakiradhai |
| முனைவர். நா. சங்கரராமன் தற்போது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்
எஸ்.எஸ்.எம், கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராக
பணியாற்றி வருகிறார். பேராசிரியர் பணியில் 9 ஆண்டுகால அனுபவம் பெற்ற இவர்
பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் (நிகழ்ச்சிகளை
நடத்தி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இந்தியத் தத்துவம் |
| நூலாசிரியர் எஸ். தோதாத்ரி முற்போக்கு எழுத்தாளர் ஆவார். மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் சிறந்த நூல்களுள் ஒன்றான உலகாயதம் என்னும் ஆய்வு நூல் தமிழில் மொழிபெயர்த்தவர். இந்தியத் தத்துவ மரபின் வைதிகம், சைவம், வைணவம், நியாயம், வைசேடிகம், சாங்கியம், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள் |
| இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே!
என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான
வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர்
உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |