| |
|
|
நம்மை உயர்த்தும் கலைஞரின் காவியச் சிந்தனைகள் |
| அவர் ஒரு சுயசிந்தனையாளர்' எனும் சீரிய இயல்பைப் பிரதிபலிக்கும் நூல் இது. அவரின் 84 ஆண்டுகால வாழ்வும் வாக்கும் நமக்குப்பாடமே... இன்றும் காட்டும் சுறுசுறுப்பும் பாடமே அதோடு அவரின் அற்பதுப் பொன்மொழிகள் நமக்கு வழிகாட்டும் கருத்துக்கள். அதை இளைஞர்க்காகக் கொடுப்பதே இந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வாழ்வியல் அறிவு எனும் ஞானப்பூங்கா - Vazhviyal Arivu Enum Gnyanapoonga |
| படிப்பதற்கும் பரிசளிப்பதற்கும் 200 சிந்தனைச் சுடர்கள்! அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்வுக்கு ஓர் அனுபவக் கருத்துப் பெட்டகம்! [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai |
| புதிய மனிதன் வாழ்வின் முழுமையான தத்துவமானவன், அதை எப்படி முழுமையாக
வாழ்வது என்றும் தொட்டில் முதல் சுடுகாடு வரை இழுத்து கொண்டு போவது
வாழ்க்கையல்ல என்றும் அறிந்தவன் அவன். ஒவ்வொரு கணமும் கொண்டாட்டமாக, ஒரு
பாடலாக, நாட்டிய மாக, திருவிழாவாக வாழ்வை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கடவுள் இறந்து விட்டார் ஸென்னே வாழ்கிறது - Kadavul Iranthuvittar, Zennr Vazhkkirar |
| "கடவுள்
இறந்துவிட்டார், ஒருவேளை" என்று ஜெரார்ட் டி நெர்வால் ஒரு நாள் இந்த
வரிகளை எழுதியவரிடம் கூறினார், கடவுளுடன் முன்னேற்றத்தைக் குழப்பினார்,
மேலும் உயிரின் மரணத்திற்கான இயக்கத்தின் குறுக்கீட்டை எடுத்துக் கொண்டார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஆங்கில அறிஞர்களின் சிந்தனைகள் |
| உலகத்தை, ஒரு சமூகத்தை, நாகரிகத்தை, மக்களை, இனத்தை உருவாக்குவது அறிஞர்களின் ஒப்பற்ற சிந்தனைகள்தாம். மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் செயல்பாட்டிலும் அவனைச் செம்மைப்படுத்தி ஆற்றல் வாய்ந்த மனிதனாக்குவது அறிவாளிகளின் போதனைகள் தாம் அதாவது சிந்தனைகள். நம் வாழ்க்கை, ஆங்கில நாகரிகத்தினால் அலங்காரம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சாதனை புரிந்த சான்றோர் |
| 1957இல் தேர்தலில் போட்டியிட்டு 1967இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியின் (திமுகவின்) தனிப்பெரும் சாதனை அல்லவா? என்று அண்ணாவிடம் கேட்க, அறிஞர் அண்ணா மிகுந்த பெருமிதத்துடனும் அதே நேரத்தில் தன்னடக்கத்துடனும் சொன்ன பதில் என்ன தெரியுமா?“எங்களுடைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்க்கைக் கல்வி - Vaazhkkai Kalvi |
| கல்வியுடன் நடைமுறை வாழ்க்கைக் கல்வியையும் பெற்றால் தான் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் அறிவுறுத்தினார். விழுப்புரம் திருப்பஞ்சாவடிமேடு வித்யோதயா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் ஜி.கிருஷ்ணா வரவேற்றார். ஜி.ஏ. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |