| |
மாண்புமிகு மகான்கள் பகவான் ரமண மகரிஷி |
| இறைத்தேடல்
என்பது எல்லை இல்லாத பயணம். இதில் வெற்றி பெற்றவர்கள் தன்னை உணர்ந்த
மனிதர்களாகிறார்கள். நல்ல மனிதர்களால் மட்டுமே உலகத்தை உணர்ந்து கொள்ள
முடியும். உலகத்தை உணர்ந்தவனே சிறந்த ஞானியாகிறான் என்பது மகான்களின்
வாக்கு.
இப்படி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
நோய்க்கு நோ என்ட்ரி |
| சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாக உறங்கி, அதிகாலையில் எழுந்து
உடற்பயிற்சி செய்தால் நோய்க்கு, 'நோ என்ட்ரி' சொல்லலாம்,'' என்கிறார்
ஆயுர்வேத மருத்துவர் விஜயபிரியா.சர்க்கரை நோயாளிகளுக்கு, ஆயுர்வேத
மருத்துவத்தில் என்ன தீர்வு உள்ளது?சர்க்கரை நோய் ஒரு வாழ்வியல் நோய். இதை
கட்டுப்பாட்டில் வைத்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எப்படி கதை எழுதுவது? |
| சிறுகதை’
என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை
வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற
வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே. அதாவது
சிறுகதை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சத்யம் சிவம் சாய்பாபா |
| சாய்பாபா, பக்தர்கள் புடைசூழ துவாரகைக்கு சென்றார். பாபாவின் பக்தர்கள் பலரும் துவாரகைக்கு வருவது அதுதான் முதல்முறை. துவாரகையின் வழிநெடுகிலும் மக்கள் கூடி நின்று பாபாவை தரிசனம் செய்தனர். கிருஷ்ணன் கோயில் வாசலில் சாய்பாபாவை தரிசிக்கப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. பாபா
வண்டியிலிருந்து இறங்கி, மக்கள் வெள்ளத்துக்கு இடையே மடமடவென [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆண்டவன் உங்கள் அருகில் |
| பாகவதர், கிருஷ்ணனின் சிறப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
குட்டிக் கிருஷ்ணன், உடம்பு பூராவும் வைர நகைகளை அணிந்திருப்பது பற்றியும்,
விலை மதிக்க முடியாத கௌஸ்துப மணியை அவன் அணிந்திருப்பது பற்றியும் சொல்லி,
அப்போது அந்த இடமே கோடி சூரிய பிரகாசமாக இருக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 1 |
| கதைக் களஞ்சியம் எனும் நூல் எல் ஜே லார்ஸன் என்பவரால் எழுதப்பட்ட கதைகளின்
தொகுப்பாகும். இந்நூலை ஓரியன்டல் வாட்ச்மேன் பப்ளிசிங் ஹவுஸ்
வெளியிட்டுள்ளது. இந்நூலில் குழந்தைகளுக்கான சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |