| |
சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai) |
| அய்ங்குறுநூறு - மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் அய்ந்து திணைகளுக்கும் திணைக்கு நூறு செய்யுள்களாக மொத்தம் அய்ந்நூறு செய்யுள்களைக் கொண்டு விளங்குகிறது. மருதத்திணையினை ஓரம் போகியாரும்; நெய்தல் திணையின் அம்மூவனாரும்; குறிஞ்சித் திணையினைக் கபிலரும்; பாலைத்திணையினைப் பேயனாரும் பாடியுள்ளனர். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திணைமாலை நூற்றைம்பது மூலமும் உரையும் - Thinaimaalai Nootraimbathu Moolamum Uraiyum |
| கணிந்தார் - கணிந்தார் என்னும் கணிமேதாவியார், களவியல் கொள்கை - அகப் பொருளாகியகளவியற் போக்கினை, முனிந்தார் - வெறுத்தவர்களின், முனிவு ஒழிய - வெறுப்பு விலகும்படியாக, கை வர - அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றுபடி, இணைமாலை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum |
| மின்எறி - மின்னல் போல ஒளி வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியினைஉடைய, விநாயகன் அடிதொழ - விநாயகப் பெருமானின் பாதங்களைப் பணிந்து வணங்குவதால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலிக்கு வகுத்த பாக்கள் நாற்பதும் எளிதாய் வரும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்விடு தூது மூலமும் உரையும் - Tamilvidu Thoothu Moolamum Uraiyum |
| சிற்றிலக்கியக் காலத்தில் தோன்றிய இலக்கியங்களை பாட்டியல் நூல்கள் தொண்ணூற்று ஆறு என்னும் வரையறைக்குள் கொண்டு வருகின்றன. சிற்றிலக்கி வகைகளுள் பள்ளு, குறவஞ்சி, தூது, பரணி, பிள்ளைத்தமிழ் அந்தாதி, கலம்பகம் முதலானவை புகழ்பெற்றவை.சிற்றிலக்கியக் வகைகளுள் ஒன்றான தூது இலக்கிய சிற்றிலக்கியக் காலத்திலும் பிற்காலத்திலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கொங்கு மண்டல சதகம் |
| கொங்கு காவிரி உற்பத்தியாகும் இடமாக இருந்து, அரிய இயற்கை வளங்களுடன், சிறந்த புலவர்கள், கடையேழு வள்ளல்கள், திறமிக்க வீரர்கள், சித்தர்களைக் கொண்டுவிளங்கியதை இச்சதக நூல் விரிவாகக் கூறுகிறது. மேலும் பல அற்புதங்களும் இங்கு நிகழ்ந்த துள்ளதை அறிகிறோம். இந்நூல் முன்னுரை, சதகம் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அனுபவங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலப்பதிகாரச் சுருக்கம் |
| பேராசிரிய பெருந்தகை சங்கத் தொகைநூல் பலவற்றிற்கு உரைநயம் கண்ட உரவோர்
சைவசித்தாந்த வித்தகர்சொற்பொருள் நயம் உரைத்த சான்றோர் பேச்சாலும்
எழுத்தாலும் பிறர் உள்ளம் கவர்ந்தவர் தமிழர் வரலாற்றைத் தகவுடன் உரைத்தவர்
ஊர்களின் உண்மைப் பெயர்களைக் கண்டறிந்தவர் ஏடு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அகநானூறு களிற்றுயானை நிரை |
| அகநானூற்றின் முதற்பகுதியாக இக் களிற்றியானை நிரை
அமைந்து விளங்குகின்றது. இது 1 முதல் 120 முடியவுள்ள செய்யுட்களின்
தொகையாகும். மும்மதக் களிறுகள் நிரையாகச்' செம்மாந்து செல்லும்
செவ்விபோலச் சொற்கள் செம்மாப்புடன் செறிந்து, பொருள் நிறைவோடு முறையாக
அமைந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அகநானூறு மணிமிடை பவளம் |
| உணர்வுகள், அகத்துப் பொங்கி எழுவனவும், புறத்து நிகழ்ச்சிகளைச் சார்ந்து
தோன்றுவனவும் என்னும் இரு வகையின. அவற்றுள், அகத்தே முகிழ்த்துப் பொங்கி
எழுந்து பெருகுவதாய்ப், புறத்தே பேச்சாகவும் வெளிப்பட்டு தோன்றுகின்ற
உணர்வுகளின் தமிழ்ச் சொற்கோவையே அகநானூறு மணிமிடைப் பவளம் என்னும்
இந்நூலாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai |
| அகப்பொருள் பற்றித் தொகுக்கப்பட்ட ஐந்து தொகை நூல்களிலும் சிறப்பாக
அகப்பொருளைச் சித்திரிக்கும் எழுதப்பட்ட நூலாதலால் இது அகநானூறு
எனப்பட்டது. இந்நானூறு பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார்
மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதியார். கடவுள்
வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் - Thamizhar Samayam, Thamizhar Vedham, Thamizhagathu Koyilgal |
| "பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |