| |
|
|
கிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal |
| நாட்டுப்புற இலக்கியங்களை எழுதா இலக்கியம் என்பர். பண்டைக்காலத்தில் கிராம்ப்புறங்களில் வாழ்ந்த மக்கள் தம் பண்பாடு, தொழில், நாகரிகம், பழக்கவழக்கங்கள், உறவுமுறை, பொழுதுபோக்கு, விழாக்கள், திருமணமுறை பொன்றவற்றில் சில நியதிகளைக் கடைப்பிடித்து வந்துள்ளனர். அவற்றைப் பாடல்கள். கதைகளில் இயல்பாக வெளிப்படுத்தவர். இவ்வாறு தொன்றுதொட்டுப் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு |
| பலவகை உணர்ச்சி நுட்பங்களைத் திட்பமாக்கி உயிர்ச்சுரணை தந்து சீரிய கூரிய நிலையைப் பாட்டு அடையச் செய்வதே பாட்டிலே புரட்சியாம். சரியான, தகுதியான வெல்லுஞ்சொற்களால் புதுச்சந்தம் அமைய, தெளிவும், இனிமையும் பெற்றுப் பாட்டைக் கேட்டதும் நெஞ்சுருகும் நிலை எழச் செய்யும் பாடலே புரட்சிப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
7 நீதி நூல்கள் |
| அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு [1] எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கிய சங்கமம் - Ilakkiya Sangamam |
| ஒவ்வொரு இலக்கியத்தையும் நுணுகிப் பார்க்கும்பொழுது, அதில் நம் வாழ்வியல் சிந்தனைகள் வற்றாத ஊற்றாகப் பெருகுவதை உணர முடிகின்றது. நவரத்தினங்களாக வைரம் , வைடூரியம், புஷ்பராகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து என்னும் விலையுயர்ந்த மணிகளைப் போல, மதிப்பிலடங்காத கருத்து வளங்களைக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |