| |
குழந்தை உள்ளம் - Kulanthai Ullam |
| மனத்தத்துவ சாஸ்திரத்திலே எனக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு.
அதிலும் குழந்தை உள்ளத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள எனக்குப் பேராவல்.
அதனால் பலதிறப்பட்ட கோட்பாடுகளையுடைய உள்ள ஆராய்ச்சிப் பண்டிதர்கள் எழுதிய
நூல்களைப் படிக்கலானேன். குழந்தைகளையும் சிறுவர்களையும் அருகிலிருந்தே
கவனிக்கும்படியான வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. படிப்பின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருக்குறள் மூலமும் உரையும் |
| பேராசிரியர் இலக்குவனார் திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க வைத்துள்ளார். காலத்துக்கேற்ற உரையாகவும் உள்ளது. தமிழ் உணர்வாளர். அவர் நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த போது திருக்குறளை யானை மீது வைத்த திருக்குறள் ஊர்வலம் நடத்தியவர். தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
சிதம்பர மும்மணிக்கோவை மூலமும் உரையும் |
| குமரகுருபர சுவாமிகள் சிதம்பரம் சென்றபோது, அங்கு நடராசப் பெருமானை வணங்கி, அவர் மீது பாடிய சிற்றிலக்கியங்களுள் சிதம்பர மும்மணிக்கோவை என்பதும் ஒன்று.
இந்நூல் மும்மணிகளான புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் எனும் மூன்று மணிகள் சேர்நுத கோவையைப் போல ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைத்துறை என்ற [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருவாமாத்தூர்க் கலம்பகம் |
| திருவாமாத்தூரில் கோயில் கொண்டுள்ள அழகியநாடப் பெருமாளின் மீது பாடப்பட்டது, ''திருமாத்தூர்க் கலம்பகம்'' ஆகும்.
கலம்பகம்; தமிழ்மொழியின் 96வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் என்ம் சொல பல பாக்களின் கலவை எனும் பொருளைத் தருவதாகும். பலவகையான மலர்களைச் சேர்த்துக் கட்டிய மாலைக்குக் ''கதம்பம் [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும் - Madurai Kalambagam Moolamum Uraiyum |
| கலம்பக இலக்கிய வரிசையில் பக்திமரபான கலம்பகங்ளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது மதுரைக் கலம்பகம். இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று இரண்டு பாடல்களையும், ஆசிரியர் சிறப்புப்பாயிரம் என்னும் பாடலையும் கொண்டிலங்குகிறது. மதுரைக் கலம்பகம் என்னும் பெயர் மதுரையினது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை |
| கிறித்தவச் சமய நிறுவனங்கள், இந்திய அரசாங்கம் போன்றவற்றின் மேற்சொன்ன சில முயற்சிகளைத் தவிர பெண்கள் கல்வி கற்பதற்கான முன்னெடுப்புகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் பெண் கல்வி பற்றி உரக்கச் சொன்னவர் வேதநாயகம் பிள்ளை. கிறித்தவச் சமயப் பின்னணி, ஆங்கிலேய அரசாங்கத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |