-
'ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்' நூல் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான நூல்தான். அவைகளில் பல பாகங்களும் வந்துவிட்டன. அவையும் உங்களுக்கு பழக்கமானவைதான். ஏற்கனவே படிக்கப்பட்டவைதான். அந்த வகையில் இப்போது, ‘ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்’ - பாகம் -9 வெளியாகி உள்ளது.
இதில் இன்றைய மருத்துவ தேவைக்கு ஏற்ப பல்வேறு புதிய மருந்துகளை குறித்தும் எழுதியுள்ளேன். இவற்றில் பல புழக்கத்தில் உள்ளன. சில மருந்துகள் தற்சமயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில விரைவில் வர இருக்கின்றது. எனவே, இந்நூல் தற்போது மட்டுமல்ல, இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் கூட தங்களுக்கு பயன் தரப்போகிறது. எனவே தற்போது மட்டுமல்லாமல், இந்த நூலை பாதுகாத்து உங்கள் உடல் நலனை வருங்காலத்திலும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்!
மருத்துவ அறிவு வளரட்டும் நலமுடன் வாழ்வு மலரட்டும்!
-
This book Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9) is written by Doctor D. Muthuselvakumar and published by Karpagam Puthakalayam.
இந்த நூல் ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9, டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9), ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9, டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார், Doctor D. Muthuselvakumar, Kalvi, கல்வி , Doctor D. Muthuselvakumar Kalvi,டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார் கல்வி,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Doctor D. Muthuselvakumar books, buy Karpagam Puthakalayam books online, buy Aangila Marunthugalum Payanpaduthum Muraigalum(Part 9) tamil book.
|