| |
|
|
|
|
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam |
| டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியின் அடிச்சுவட்டில் அமைகிறது இந்நூல். வாழ்க்கையை உற்றுநோக்கித் தாம் புரிந்துகொண்ட உண்மைகளை நூலாக இங்கு தந்திருக்கிறார் ஆசிரியர். வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நமக்குப் பல பயனுள்ள செய்திகளை நூலில் தந்திருக்கிறார். இவரது அணுகுமுறை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி |
| உலக அளவில் இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்ற முதல் இந்தியக் கவிதை .இனிய தமிழில் படிக்கும் போது தான் அதற்கு ஏன் நோபல் பரிசு கிடைத்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கவிதை முழுவதும் மனித வாழ்வின் பல்வேறு நிலைகளைப் பற்றி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் - Muthollayiram Moolamum Uraiyum |
| தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கிழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை இறையனார் களவியல் ஆகிய செவ்வியல் படைப்புகளுள் ஒருங்கே வைத்து எண்ணப்படும் பெருமை உடைய நூல் முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் இந்நூலில் இடம் பெறும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நிறமற்ற வானவில் - Niramatra Vanavil |
| உலகில் எப்படிப்பட்ட இழப்பை சந்தித்த மனிதனும் வாழ்வதற்கு நியாயமான காரணங்கள் பல இருக்கின்றன என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த நாவலில் முன் வைக்கிறார் சுஜாதா. சந்தோஷம், துக்கம், பரவசம் என்று எந்த மாதிரியான உணர்ச்சிகளையெல்லாம் இக்கதையின் நாயகன் அனுபவிக்கிறானோ, அது நம்மையும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குறுந்தொகை - Kurunthogai |
| குறுந்தொகை
நான்கு தொடக்கம் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 400 பாடல்கள்
கடவுள்வாழ்த்தை சேர்த்து மொத்தம் 401 பாடல்கள் தொகுப்பு. குறைந்த அடிகள்
கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் |
| இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை. தெய்வம் வசந்தமாலையின்
வடிவிலே தோன்றிக் கோவல. னின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும் |
| அய்ங்குறுநூறு மருதம் - என்னும் இந்த நூலுள் - 1. வேட்கைப் பத்து; 2. வேழப் பத்து; 3. களவன் பத்து; 4. தோழிக்கு உரைத்த பத்து; 5. புலவிப் பத்து; 6. தோழி கூற்றுப் பத்து; 7. கிழத்தி கூற்றுப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குறுந்தொகை நறுமணம் மூலமும் உரையும் |
| சங்க காலம் தமிழக வரலாற்றில் பொற்காலம். தமிழர் வாழ்வியல் பண்பாட்டுக்கான இலக்கியங்கள் மலர்ந்த காலம் தமிழரின் வரலாற்று ஆவணங்கள் சங்க கால இலக்கியங்கள்.தமிழர் வரலாறு இரு கூறுகளைக் கொண்டது. ஒரு கூறு அகம்; மறு கூறு புறம். அகம் - காதல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |