| |
தைத்திரியாரண்யகம் என்ற அருணம் (சூரிய நமஸ்காரம்) - Thaiththiriyaaranyagam Endra Arunam (Suriya Namaskaaram) |
| சகல ஜீவ ராசிகளுக்கும் - ஸர்வ சக்தி அளிப்பவர் சூரிய பகவான். சூரியனை வணங்குவதால் ஆரோக்கியம், கீர்த்தி ஆயுள் தேஜஸ் விருத்தியடையும் மூல மந்திரங்கள் வழிமுறைகள் அடங்கிய அபூர்வ நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனம் பேசுகின்றது |
| மனம் (mind) என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.
மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இதயச் சிந்தனை உங்கள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் அறிவுப் பொக்கிஷம் - Idhaya Sindhanai |
| போய் வா நதி அலையே : நா.காமராசன் மறைவு! வானம்பாடி கவிஞர்களில் ஒருவரும் புதுக்கவிதை இயக்க முன்னோடியுமான தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவியரசர் நா. காமராசன் (74) நேற்று (மே24) இரவு காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். 2006-ல் தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதலாமாண்டு படிக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal |
| அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் திடீரென இழப்புகளைச் சந்திக்கும்போது நிலைகுலைந்து போவதைக் காண்கிறோம்.
அந்த இழப்புகளை ஒரு காலகட்டத்திற்குள் ஈடுகட்டக் கூடிய நிலையில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal |
| பல்லாயிரம் ஆண்டுகளாக, நமது கிராமங்கள் ஒருவகைப் புனிதம் காத்து வருகின்றன. அந்த புனிதத்தின் கண்களுக்குப் புலப்படாத ஆற்றல் மிகப் பெரியது. கீழை நாடுகளின் பண்பாட்டைச் சிதைப்பது இந்தக் கோயில்களின் சக்திச் சூழலைக் கெடுப்பதுதான். சக்தித் துடிப்புள்ள கோயில்கள் அழிந்தால், கீழை நாட்டுக் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |