| |
பெருமைக்குரிய பெண்மணிகள் |
| அதுபோல இன்னொரு பெண்மணி இந்திய ஏவுகணையின் பெண்மணி மற்றும் அக்னிபுத்ரி என்று அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிவியல் ஆராய்ச்சியாளர் டெஸ்சி தாமஸ் தான் அது. ஆண்கள் மட்டுமே தலைமை தாங்கும் ஏவுகணை திட்டத்தை பெண்களும் சாதித்து காட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இனி இது வசந்தகாலம் (old copy) |
| உயர்ந்து நிற்கும் படிக்கட்டுகளை கண்டு மலைத்தது போதும். முதல் படியில் அல்ல... உச்சப்படியில் நின்று உலகை காணுங்கள். அதற்கு வளமான வாழ்வு வேண்டும் அல்லவா. அதை உங்களை நாடி வந்து தருகிறது வாஸ்து. அந்த வாஸ்துவை நீங்கள் ஆன்லைனில் கற்றுக் கொள்ள [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கண்ணதாசனின் அர்த்தமுள்ள அநுபவங்கள் |
| உணர்ந்த அநுபவங்களை விட உணர்த்தப்பட்ட அநுபவங்களால் நேர்ந்த தொகுப்பு இந்நூல். கவியரசர் குறித்து நான் எழுதியுள்ள மூன்றாவது நூல் இது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 2 |
| ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத்
தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான
சேந்தன் திவாகரம் [1] தொகுத்துத் தந்துள்ள சொற்களில் 11-வது, 12-வது
தொகுதியில் உள்ள அனைத்துச் சொற்களும் தொகுக்கப்பட்டு, அகரவரிசைப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆனந்த வாழ்வு தரும் அம்பிகை ஆராதனை |
| இந்த தினத்தில்தான்... ஸ்ரீவில்லிப் புத்தூரில், வடபெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ்... செந்தமிழை, பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானை- அந்தத் திருவரங்கனை ஆள... ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்! நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற, ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி |
| பிறக்கும் போதே நோயுடன் பிறந்தவர். பள்ளியில் படிக்கும் போது கிட்டபார்வை ஏற்பட்டு கண்ணாடி அணிந்தார். நாளடைவில் ரத்த சோகை வந்தது. பின்பு ஆஸ்துமாவும் தொற்றிக் கொண்டது. மூச்சுத் திணரலால் இரவு ஒழுங்காக தூங்க முடியாது. திருமணம் நடந்து பிறந்த முதல் குழந்தைக்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வரம் தரும் வல்லப கணபதி |
| மகா வல்லப கணபதி ஆலயம்! நிச்சயம் இது உங்களுக்குப் பரிச்சயமான பெயராகத்தான் இருக்கும். ஏனென்றால் ஆற்றங்கரை, அரச மரத்தடி என எங்கெங்கும் இருக்கும் பிள்ளையார் வல்லப கணபதி என்ற பெயரில் இருக்கும் கோயில் கண்டிப்பாக ஒரு நூறாவது இருக்கும்! வல்லப கணபதி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
காற்று வேலி (old book rare) |
| அறிவியலும், மனோதத்துவமும் பிணைந்த சமூக உருவக நாவர் இது. மிகவும் வித்தியாசமான அணுகு முறையில் சுவை குன்றாமல் எழுதியிருக்கிறார் இருகூரான் அவர்கள். ஆசிரியர் தலைப்பாகச் சூட்டியுள்ள இந்த சொல் பிரயோகத்தில் இல்லாத ஒரு புதிய ஆக்கம். கவியரசர் கண்ணதாசன் அவர்கள் காற்றுக்கென்ன [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்ச் சொல்லும் பொருளும் தொகுதி 1 |
| ஒருபொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் உண்டு. இத்தகைய மொழிப்பாங்கைத் தமிழ் இலக்கணம் உரிச்சொல் என்று குறிப்பிடுகிறது. நிகண்டு நூல்களில் ஒன்றான சேந்தன் திவாகரம் [1] தொகுத்துத் தந்துள்ள சொற்களில் 11-வது, 12-வது தொகுதியில் உள்ள அனைத்துச் சொற்களும் தொகுக்கப்பட்டு, அகரவரிசைப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வீர ஹனுமானின் வெற்றிக் கதைகள் |
| ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் இத்தனை கஷ்டங்களா என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். தனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பங்கள் என்று கடவுளை நொந்துகொள்ளவும் செய்கிறார்கள். செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அத்தனைக் கஷ்டங்களும் வருகின்றன என்று தெரிந்தும் அவர்களின் புலம்பல்கள் வேடிக்கையானது. துன்பங்கள் யாவும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |