| |
தமிழ்க் காதல் - Thamizhk Kadhal |
| காதல், திருமணத்தில் முடியாவிட்டால் சிறப்பில்லை. ஆதலால், தமிழ்ச் சான்றோர் திருமணத்தை வலியுறுத்தினர். தோழி களவொழுக்கத்தில் பேரிடம் பெற்றிருப்பதற்கும் 882 களவுப் பாக்களில் பாதிக்கு மேல் வரைவுத் துறைகளாய் இருப்பதற்கும் திருமணக் கொள்கையே ஏதுவாகும் (65). அறத்தொடு நிற்றல் என்பதில் 'அறம்' என்பது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கொங்கு நாடு - Kongu Nadu |
| 'கொங்கு நாடு ' என்பது, கொங்கு நாட்டு வரலாறு குறிக்கும் ஆகு பெயர்ச் சொல். இந்நூல் கொங்கு நாட்டுப் பொது பகுதி, தமிழக வரலாறு, கொங்கு நாட்டு வரலாறு என்னும் மூன்று பகுதியையுடையது. கொங்கு நாட்டு வரலாறு எழுதுவதற்குப் பெருந்துணையாக இருந்தது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
Educational Glossary |
| This Glossary includes words, pharases, and acronyms and other abbreviations used by those who study and do research in Education, The words mentioned may ne either the words used uniquely [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும் |
| பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன.
உதயண குமார காவியம், நாககுமார [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும் - Vignanigalum Kandupidippugalum |
| இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் அறவியலின் வளர்ச்சியை எதிர்ப்புகளால் தடுத்துவிட முடியாது என்பதையும் அறிவியல் உண்மைகளைக் கூறும்போது சமூகத்தில் உடனடியான வரவேற்பு இல்லாத போதும், உண்மைகளே இறுதியில் வெல்லும் என்பதையும், அறிவியல் என்பது காலம் தோறும் மாறுதலுக்கு உட்பட்டு வருவதை அறியும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நீலகேசி மூலமும் உரையும் |
| நல்லார் வணங்கப்படுவான்' என்ற அருகன் பாடல் முதல் துதி. பாஞ்சால தேசத்தைச் சமுத்திரராசன் ஆள்கிறான். அந்நகரில் பலாலையம் என்ற சுடுகாட்டில் காளி கோவில் இருந்தது. அதில் முனிச்சந்திரன் எனும் சமணமுனிவர் தவம் செய்து வந்தார்.அரசிக்கு ஆண்மகவு பிறந்தது. மக்கள் நன்றி செலுத்தக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒழிவிலொடுக்கம் சிறப்புப்பாயிர விருத்திக்கு விளக்கம் |
| பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காழிக் கண்ணுடைய வள்ளல் அவர்கள்
ஒழிவிலொடுக்கம் என்ற நூலை இயற்றினார். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் இந்த நூலின் 253 வெண்பாக்களுக்கும் உரை
விளக்கம் செய்தார். இந்நூலில் அமைந்துள்ள நான்கு அடிகள் கொண்ட
சிறப்புப்பாயிரத்திற்கு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழாளுமைகள் புனைவும் அபுனைவும் |
| 'தமிழாளுமைகள் : புனைவும் அபுனைவும்' என்னும் இந்நூல் சங்ககாலப்
பெண் கவிஞரான மாறோக்கத்து நப்பசலையார் முதல் சமகாலப் பெண் கவிஞரான அ.
வெண்ணிலாவரை பத்துக் கவிஞர்களைப் பற்றிய தொகுப்பு நூலாகும். இத்தொகுப்பில்
மாறோக்கத்து நப்பசலையாரின் மொழிநடை, திருவள்ளுவரின் கல்வியியல் சிந்தனைகள்,
தந்தை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |