| |
திருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2 |
| இத்தொகுதியில் பெரும்பாலும் தேனினும் இனிய பாடல்களின் சாரம் உரைநடையில் தரப்பட்டுள்ளது. சில தலைப்புக்குரிய பாடல்கள் உரைவிளக்கம் இன்றி அப்படியே சில குறிப்புகளுடன் தரப்பட்டுள்ளன. வள்ளற்பெருமான் அருளிச் செய்த தேனினும் இனிய இசைப் பாடல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மேலும் வள்ளற் பெருமான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சே.குவேராவின் புதிய மனிதன் - Se.Kuveravin Puthiya Manithan |
| சே என்ற அன்புடன் அழைக்கப்படும் எர்னாஸ்டோ சேகுவாரா. வீரசாகசவாதி என்றும் ஆயுதந்தாங்கியபுரட்சிக்காரர் என்றும் ஆயுதப் புரட்சியையே தொழிலாகக் கொண்டவர் என்றும் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்.ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர சக்திகளுடன் எந்தளவிற்கு ஈடுபாடு கொண்டு அவற்றிற்கு நேரடியாக தலைமை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கால வளர்ச்சியில் கலை நிலை |
| கால வளர்ச்சியில் கலை நிலை'' என்னும் இந்நூல் முனைவர் வீ. ரேவதி அவர்களால் ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட்டு அரிய பல தரவுகள் உள்ளடக்கித் தரப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகள் பெற்ற சமூக மதிப்பு நிலை பற்றியும் சமூக வளர்ச்சிப் போக்கின் ஊடாக நாட்டுப்புறக் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நாட்டுப்புறக்கதை, அனுபவங்கள், பொக்கிஷம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர்களின் சமூதாயச் சிந்தனைகள் |
| தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர் இலக்கியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. சமயத் தத்துவக் கருத்துக்களையும் நிலையாமைக் கருத்துக்களையும் தங்களுடைய பட்டறிவின் பயனாக மிக எளிமையாக சித்தர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் இலக்கிய மரபில் சித்தர்களைப் பதினென் சித்தர்கள் என்று வரையறை செய்வொரும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தியாகிகள், சான்றோர்கள், தலைவர்கள், சித்தர்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar |
| ‘அச்சாபீஸ்காரர் வீடு’ என்றே அனைவராலும் சுட்டிக்காட்டப்படும் அளவிற்குப் புகழ் பெற்ற ஒரு வீடு சென்னை - இலிங்கிச்செட்டித் தெருவில் இருந்தது. கலாரத்நாகரம் என்னும் அச்சுக்கூடம் இவ்வீட்டிலிருந்து தொழிற்பட்டதே இதற்குக் காரணம். இந்தச் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஊ.புஷ்பரதசெட்டியார். 1892இல் அவர் வெளியிட்ட நாலடியார் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பன்னாட்டு பழமொழிகள் - Pannaattu Palamozhigal |
| பல்லாண்டு காலமாக எனது பொழுதாக்க முயற்சிகளில் ஒன்றாக முதுபெரும் பழமொழிகளைச் சேகரிப்பதுடன் அவற்றினை ஆராய்ந்தும் வருகிறேன். ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகளுண்டு. அனைத்துப் பழமொழிகளும் அனைத்து நாட்டவரும் அதாவது எல்லா நாட்டவரும் ' பயன்படுத்தும் வகையில் இச்சிறு நூல் பன்னாட்டுப் பழமொழிகள் என்ற [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை, பழமொழிகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (பால காண்டம் - 2) - Kambaramayanam: Bala kaandam - Vol. 2 |
| உலகத்தாரால் மதிக்கப்படுகின்ற உயரிய அறங்களையும் நல்லொழுக்கங்களையும் கைக்கொண்டு இறைவன் மனிதனாக வடிவு தாங்கி, நல்லோர்களை வாழவைத்தும் தீயவர்களை அழித்தும் நடத்திய செயல்களைக் கூறுவது இராமாயணம் ஆகும். பரம்பொருளாகிய ஸ்ரீமந் நாராயணன் இராவணன் முதலான கொடிய அரக்கர்களை அழிப்பதற்காகத் தயரதன் புதல்வனாகத் திருஅவதாரம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |