நாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum

Naaladiyaar Moolamum.Uraiyum - நாலடியார் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 5
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பதினெண் கீழ்கணக்கு
சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் )
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமூகத்தின் அங்கமாகத் திகழும் ஒவ்வொரு தனிமனிதனும் பலவேறு ஆசைகளைக் கொண்டிருக்கிறான். அவனது மனம் அவனை
    நாலாத்திசைகளிலும் உந்தித்தள்ளுகிறது. புலன்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அந்த மனம் அவனைத்
    தூண்டிக்கொண்டேயிருக்கிறது. மானுட வாழ்க்கையே அதனால் மகத்துவம் இழந்து போகலாம். தண்டனைக்கு அஞ்சும் மனிதன், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கிறான். பதினெண் கீழ்கணக்கு நூல்கள் நாலடியாரும் ஒன்று.நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனமையால்  இதற்கு நாலடி  என்று பெயர் உண்டாகிப் பின் சிறப்புப்பற்றிய விகுதியாகிய 'ஆர்' சேர்ந்து' 'நாலடியார்' ஆயிற்று 'நாலடி நானூறு என்பதும் வேளாண் வேதம்' என்பதும் இந்நூலுக்குரிய வேறு பெயர்கள். ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்னும் பழமொழியில் நால்' எனபது இந்நூலையும் இரண்டு என்பது திருக்குறளையும்  குறிக்கும்.  இவ்விதம் திருக்குறளுக்கு இணையாக வைத்துப்போற்றப்படும் இந்நூல்,  கடைச்சங்கக் காலத்தது; சமண முனிவர்கள் பலரால்  இயற்றப்பட்டது. இந்த நாலடியார் என்னும் நற்றமிழ் நூலை நவீன அழகியல் கூறுகளுடன்  பதிப்பித்து அனைவரையும் படிக்கத்தூண்ட வேண்டும் ஆனாலும், எக்காலத்திற்கும் ஏற்றவையாய், என்றெறெறைக்கும் மாறாதவையாய் மறையாதவையாய்ச் சில அடிப்படை அறங்கள் உள்ளன. அவை புரிந்து கொள்ளப்பட வேண்டும் புரிந்துகொண்டால் வாழ்வில்  புதுப்பாதை திறக்கும். அவற்றைப் புரிந்துகொள்ள இந்நூலும் உதவும்.
                                                                                                                                                அன்பன், பத்மதேவன்.

  • This book Naaladiyaar Moolamum.Uraiyum is written by kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் நாலடியார் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naaladiyaar Moolamum.Uraiyum, நாலடியார் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், kavignar Padmadevan, Ilakiyam, இலக்கியம் , kavignar Padmadevan Ilakiyam,கவிஞர் பத்மதேவன் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Naaladiyaar Moolamum.Uraiyum tamil book.

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருவிளையாடற் புராணம் - Thiruvilaiyaadar Puraanam

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியும், வேல், மயில், சேவல் விருத்தமும் - Arunagirinathar Aruliya Kandhar Anuboodhiyum, Vael, Mayil, Saeval Viruththamum

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன் - Neethi Nool Kalanjiyam 23 Noolgal Uraiyudan

குறள் களஞ்சியம் - Kural kalanjiyam

குட்டித் திருவாசகம்

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

இனிய நீதி நூல்கள் - Iniya Neethi Noolgal

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


புரட்சித் துறவி இராமானுஜர்

செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் கற்புநெறி

தொட்டனைத்தூறும் மணற்கேணி

அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai

மலரும் உள்ளம் - Malarum ullam

கலித்தொகை உரைநடையில் - மூலம்

நவரத்தின வைத்திய சிந்தாமணி - Thiruvalluvar Navaraththina Vaiththiya Sindhamani

சீவக சிந்தாமணி

பழமொழி புறநானூறு - PAZHAMOZHI NANOORU

செம்மொழிகள் வரிசையில் தமிழ் - Semmozhigal Varisaiyil thamizh

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனைவி சொல்லே மந்திரம்

தமிழருவி மணியன் சிறுகதைகள்

தியானமற்ற தியானம் - Thyanamatra Thyanam

கன்னம் வைத்த கள்வனே பாகம் 1

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

மகாபாரதம் - வியாசர்

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது - Sithar Paadalgal 18 Sitharkalin Padalgal Muluvathum Atankiyathu

காந்தியைக் கற்போம்!

நீடிக்கும் வெற்றி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91