| |
சஞ்சீவி பர்வதத்தின் சாரல் மூலமும் உரையும் - Sanjeevi Parvathathin Saaral Moolamum uraiyum |
| சஞ்சீவி பர்வதத்தின் சாரல்: குயில்கள் கூவிக் கொண்டிருந்தன; அழகிய மயில் தன் னுடைய தோகையினை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது; நல்ல மலர்களிடையே நுழைந்து வெளிப்பட்ட காற்றானது நறுமணத்துடனும் அதே நேரத்தில் குளிர்ந்த தன்மையுடனும் வீசிக் கொண்டிருந்தது; தெளிந்த நீரினை உடைய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலப்பதிகாரம் புகார்க் காண்டம் |
| புகார் நகரப் பெருவணிகன் மாநாய்கன்; அவன் மகள் கண்ணகி; அதே நகரத்து உயர்ந்து ஓங்கு செல்வத்தான் மாசாத்துவான்; அவன் மகன் கோவலன். புகார் நகரமே விழாக்கோலம் கொள்ள, கோவலன்-கண்ணகி திருமணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.இதனைத் தொடர்ந்து தனிமனையில் குடியிருத்தப் பெறும் புதுமணத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தண்டியலங்காரம் மூலமும் உரையும் |
| அணிகளைப் பற்றிச் சொல்கிறது. அவைதன்மை அணி, உவமை அணி, உருவக அணி,. தீவக அணிஎன்பன ஆகும். இந்த நான்கு அணிகளின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் பனுவல்களும் மதிப்பீடுகளும் |
| புலம்பெயர்ந்தோர் இலக்கியம் , சமகாலத் தமிழ் இலக்கியத்தில் தனித்த்தோர் இலக்கியப் பகுதியாக உருவாகி வளர்ந்திருக்கிறது. புலம் பெயர்ந்தோர் இலக்கியம் ,தமிழ் இலக்கியத்தின் எல்லையை நாடுகளைக் கடந்து விசாலப்படுத்தியிருக்கிறது. ஒரு வகையில் அது உலகம் தழுவிய படைப்பாக இருக்கிறது. தமிழர்களின் புலம்பெயர்வு வரலாற்றுக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஔவையார் தனிப்பாடல்கள் |
| ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி
அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால்
அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் மூதாட்டியென்ற நினைவையும்
தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் |
| சமயம், சாதி, இன, குலப்பிரிவுகள் போன்றவை தமிழரிடையே ஆதிக்கம் செய்யத் தொடங்கிவிட்டமையினைப் பிற்காலப் பாண்டியர் கால, நாயக்கர் காலத் தமிழகம் காட்டுகின்றது. பேரிலக்கியங்கள் தோன்றுகின்ற காலச்சூழல் மறைந்து, அந்தாதி, உலா, கலம்பகம், பிள்ளைத் தமிழ், தூது, பரணி, கோவை, மாலை போன்ற [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் |
| சிலப்பதிகாரம்/வஞ்சிக் காண்டம்/24.குன்றக் குரவை ... வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து, நீலப் பறவைமேல் நேர்-இழை-தன்னோடும் ஆல் அமர் செல்வன் ... [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச் சாரம் மூலமும் உரையும் - Munaipaadiyaar Iyatriya Aranerisaaram Moolamum Uraiyum |
| புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை
அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம்
கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்களை எடுத்துரைக்கும் அறநெறிச்சாரத்தைக்
கற்றுணர்ந்து போற்ற வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒட்டக்கூத்தரின் ஈட்டி எழுபது மூலமும் உரையும் - Ottakootharin Eetti Elupathu Moolamum Uraiyum |
| பத்துப்பாட்டுள் மிகச்சிறிய பாட்டான இதில் 103 அடிகள் உள்ளன. இதனை இயற்றியவர் காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார். இதற்கு முல்லை என்ற பெயரும் உண்டு.
குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |