ஔவையார் தனிப்பாடல்கள்

ஔவையார் தனிப்பாடல்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் திருக்குற்றாலக் குறவஞ்சி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஔவையார் என்ற பெயரால் பல காலத்தும் பலர் நிலவியிருந்தனரோ அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாம் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப்பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் மூதாட்டியென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ அல்லது அறிவின் முதிர்ச்சியியைக் குறித்தோ அதனையும் நாம் அறியோம். நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்து பாதுகாத்து வைத்த தனிப்பாக்கள் மட்டுமேயாகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து, அவற்றால் அறியலாகும் ஔவையாரின் செவ்வியினையும், குணநலங்களையும் உளங்கொண்டு போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள், இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன். தமிழன்பர்கள் விருப்பமுடன் வரவேற்று இன்புறுவார்கள் என்று எப்போதுமே எனக்கு நம்பிக்கையுண்டு.

  • இந்த நூல் ஔவையார் தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஔவையார் தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புறநானூறு - Purananuru

அகநானூறு களிற்றுயானை நிரை

காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை

அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai

எட்டுத்தொகை ஐங்குறுநூறு மருதம் மூலமும் உரையும்

ஔவையார் தனிப்பாடல்கள்

ஐங்குறுநூறு முல்லை

குறுந்தொகை - Kurunthogai

ஐந்திணை எழுபது மூலமும் உரையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ்க்கடல் அலை ஓசை பரவும் தமிழ் மாட்சி!

கபிலம் (கபிலர் பாடல்கள் - அறிமுக விளக்கம்)

பாண்டியன் பரிசு

திராவிட இயக்கம்: உரைநடைகள் - Dravida Iyakkam: Uraiyadalkal

இராவணன் மைந்தர்கள்

பொன்னர்.சங்கர்

சங்கரகவி இயற்றிய - Sankarakavi Iyatriya 'Sarvaarththa Sindhamani'

இலக்கியத்தில் மருத்துவம் - Ilakkiyathil Maruthuvam

ஒரு துறைக்கோவை இரண்டு - Oru Thuraikkovai Irandu

நளவெண்பா மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தியாகராஜ சேகரம் என்னும் ஜோதிட நூல்

வெண்ணிற இரவுகள் (சிறுகதைகளும், குறுநாவல்களும்)

பஞ்சாயத்ராஜ் சட்டம் (உரிமைகளும் - கடமைகளும்)

பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

வால்மீகி (சிறுவர் சித்திரக் கதைகள்)

ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும்

பேரிடரும், பெருந்துயரும் (சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள்)

நான் கண்ட தமிழ் அறிஞர்கள்

பாட்டிசைக்கும் பையன்

கண் தெரியாத இசைஞன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91