| |
வெஞ்சினம் தீர்த்த வேந்தன் மகள் - Venjinam Theertha Vendan Magal |
| தந்தையின் கண்பார்வையை இழக்கச் செய்தவனை பழிவாங்க வேண்டுமென்று கொதித்தெழுந்து, வெஞ்சினம் தீர்த்த வீரமகளாக அன்னி மிஞிலி விளங்குகிறாள். படிப்பதற்கு விறுவிறுப்பான இந்த நாடகத்தைச் சிறந்த எழுத்தாளரான இரு. இரா பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதியுள்ளார்கள். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாடகங்கள் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாவேந்தரின் பிசிராந்தையார் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Paavendharin Pisiranthaiyar (Saakitthya Acadhami Viruthu Petra Nool) |
| பாவேந்தரின் பிசிராந்தையார் பாண்டிய நாட்டுத் தலைநகர் மதுரையில் இறைவர் தெருவில் பிசிராந்தையார் வீடு. என்ற பழங்கதையை நாடகமாக அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கத்தரி மலைச்சாரல் - Kathiri Malisaral |
| கத்தரி மலை சேலம் மாவட்டம்மேட்டூரில் இருந்து மேற்குத்திசையில் சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் கர்நாட மாநில எல்லையில் காடுகள் அடர்ந்து இருப்பதாகும். அம் மலைச்சாரல்களில் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது மலையாளப்பட்டி.
கொல்லிமலை மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் பாலைமலை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை, காடுகள், மலைகள், நாட்டுப்புறப் பாடல் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கற்கை நெறியாக அரங்கு (old book rare) - Karkai Neriyaaga Arangu |
| பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி யாழ் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறைத் தலைவர் இவருடைய முயற்சியால் 1993 ஆம் ஆண்டு மே மாதம் யாழ் நகரில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞர் பலர் வாசித்தளித்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வருகிறது.
[மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal |
| நாட்டுப்புற மக்களின் இயற்கையோடிணைந்த, சரிசமதையான, ஏற்றத்தாழ்வற்ற, வாழ்க்கை முறைகளையும், அவர்களின் அன்பும் பெருமிதமும், மகிழ்ச்சியும் இயல்பாக வெளிப்படுத்தும் பாங்கும் பற்றி அவர்களால் பாடப்படும் பாடல்களின் அமைப்பு முறையிலிருந்தே விளக்குவது. இந்நூலின் சிறப்பம்சமாகும். இது இளம் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும், [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நாட்டுப்புறப் பாடல், நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
மகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம் |
| மத்தவிலாசப்
பிரஹஸனம் என்னும் நகைச்சுவை நாடகம், ஸ்ரீ மகேந்திர விக்கிரமவர்மன் என்னும்
அரசனால் வடமொழியில் இயற்றப்பட்டது. மகேந்திர விக்கிரமவர்மன்,
மகேந்திரவர்மன் என்றும் கூறப்படுவான். இவன், இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு
முன்னே (கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்), காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு
தொண்டை நாட்டை அரசாண்ட [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சமூக விலங்குகள் |
| சூழலியல் என்பது மக்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் இவற்றின் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் தொடர்பினை பற்றி அறிவதாகும்.
சூழ்நிலை மண்டலம் என்பது மக்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் இடமாகும்.
வாழிடம் என்பது ஒரு தாவரம் அல்லது விலங்கு வாழ்வதற்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |