| |
பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் |
| மு. தமிழ்க்குடிமகன் (15.9.1938 - 22-9-2004) என்னும் மு. சாத்தையா தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர். இவர் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் 1989-ல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான் கண்ட பெரியார் |
| தென்னகத்தின் சாகரடீஸ்; தமிழகத்தின் ரூசோ; திராவிடத்தின் இங்கர்சால்; தென் முனையின் லெனின் இந்தியாவின் சன்யாட்சன் இருபதாம் நூற்றாண்டின் புத்தன்; மனித உரிமைப் போராளி உயர் எண்ணங்களில் மலர்ந்த சோலை; சுயமரியாதைச் சிங்கம் ஈரோட்டுத் தங்கம்; வைராக்கிம் வீரர் வெண்தாடி வேந்தர்; பகுத்தறிவுப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குழந்தைகளுக்கான சொற் களஞ்சியம் (அ முதல் ஔ வரை) - Kulantaikalukkana Sor Kalanchiyam(A Muthal Avu Varai) |
| கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கையான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுன்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிவநேயச் செல்வர்கள் |
| இந்த ஆண்டு எம்பிரான் இளையான்குடி மாற நாயனார் குருபூஜை விழா ஆவணி மாதம் 23ந் தேதி 8-9-18 சனிக்கிழமை இளையான்குடி அருள்மிகு இராஜேந்திர சோளீஸ்வரர் சிவாலயத்தில் மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட உள்ளது.
அடியார் பெருமக்கள், சிவநேயச் செல்வர்கள் அனைவரும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சுந்தரர் செந்நெறி |
| cஇத்திருப்பதிகம் செந்தமிழ்ச் சுவை நிறைந்தது; 'நகைச்சுவை ததும்புவது. இறைவனை ஆரூரர் தோழமை யாகப் பெற்ற உரிமையில் எண்ணியவாறெல்லாம் பேசுகிறார். மானிட வாழ்க்கையின் சுவை நிறைந்த உணர்வுகளை இத்திருப்பதிகத்தில் அனுபவிக்க முடிகிறது. சேக்கிழாரின் துணையின்றி இத்திருப்பதிகத்தை நாம் படித்தால் சுந்தரர் மீது ஆற்றொனா [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சண்டிகேஸ்வரர் வழிபாடு |
| இறைவனிடம் நாம் வேண்டுவதை அவரின் உதவியாளரான சண்டிகேஸ்வரர் தியானத்திலேயே கேட்டு உணர்ந்து, அவைகளை அவரவர் பாவ- புண்ணியங்களுக்கு ஏற்ப கணக்கெழுதி இறைவனிடம் சமர்பிப்பதாக ஐதீகம். ஆகவே தான் சிவன் கோவில் சென்றால் இவரைப் பார்க்காமல் செல்லக்கூடாது என்பார்கள்.
யோக நிலையில் உள்ள இவரை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிவச் சின்னங்கள் |
| நம் பாவங்களை அழித்து இறைவனை
நினைவூட்டும் ஒன்று (ப -பர்த்ஸ்னம்- அழித்தல், ஸ்ம- ஸ்மரணம்- நினைத்தல்.)
பஸ்மம்- ரக்ஷை- அணிபவரை நோயிலிருந்தும், தீயனவற்றிலிருந்தும் காத்தல்.
திருநீறு அணிபவரின் அருகில் துஷ்ட சக்திகள் நெருங்காது. பகை, தீராத நோய்,
தீவினை, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கண்ணதாசனின் அர்த்தமுள்ள அநுபவங்கள் |
| உணர்ந்த அநுபவங்களை விட உணர்த்தப்பட்ட அநுபவங்களால் நேர்ந்த தொகுப்பு இந்நூல். கவியரசர் குறித்து நான் எழுதியுள்ள மூன்றாவது நூல் இது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கன்னியராகி நிலவினில் ஆடி... |
| தமிழர் வாழ்வோடு இயைந்தது இயற்கை. முதலில் தோன்றிய மனித குலம் இயற்கைகை கடவுளாக வழிபட தொடங்கியது. தமிழன் வழிபாட்டுடன் நின்று விடாமல் தனது கற்பனையை சேர்த்து இலக்கியங்கள் படைக்க தொடங்கினான். இலக்கியங்கள் வெறும் கற்பனை கதைகளாக இல்லாமல், அதன் மூலம் வாழ்வியல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |