| |
|
|
ஐங்குறுநூறு மருதமும் நெய்தலும் |
| மருத
நிலம் வாழ் மக்கள் மற்றும் நெய்தல் நிலம் வாழ் மக்கள் ஆகியோரின் வாழ்க்கை
நிலையையும், மன உணர்வுகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்துக் கூறுவதே
'மருதமும் நெய்தலும்' என்ற இந்நூலின் நோக்கமாகும்.
மருதம், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலங்கைத் தமிழ்நாவல் இலக்கியம் |
| ஈழத்து நாவலின் 135ஆண்டுகால வரலாற்றைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தேடி வாசித்து, அதைப் பற்றிய விமர்சனங்களைக் கருத்தரங்குகளில் முன்வைத்து, மாறுபட்ட அபிப்பிராயங்களை எதிர்கொண்டு, அவற்றால் தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்ட ஒருவரிடமிருந்து இத்தகைய நூல் வெளிவருவது பெரும் பாராட்டிற்குரியது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் அக்கறை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இலக்கிய விளக்கம் |
| அற்புதங்களும் அவலங்களும் ஒருசேரக் காட்சியளிக்கும் ராமேஸ்வரத்தில் நிகழ்கிறது கதை. பெரிய அளவில் கல்வியோ, தொழில் வாய்ப்புகளோ இல்லாத இத்தீவில் மக்களின் பொருளாதாரம் கோயிலையும் கடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. ஆகவே, மீன்களும் மந்திரங்களும் மட்டுமே இங்கு விலைபோகும் சரக்குகள்.
இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்த காலத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இலக்கியத் தென்றல் - Ilakiya Thendral |
| இலக்கிய தென்றல் என்ற இந்நூலில் எழிலான ஒன்பது கட்டுரை இடம் பெற்றுள்ளன. கட்டரைகளை எழுத்தாளர். முனைவர் ஆ. கணேசன் தொகுத்துள்ளார். ''மனவளம்'' என்ற கட்டுரையை அவரே படைத்துள்ளார். மனம் ஒருமுகப்பட்டு, பொருள் கவர்ச்சி நீங்குவதற்குச் தியானப்பயிற்சி தேவையென்றும் அதன்மூலம் புலனடக்கம் ஏற்பட்டு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்பனும் பக்தி இயக்கமும் |
| கம்பராமாயணத்தைப் பற்றித் தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களில் அருமை நண்பர் திரு.க. வீரையன் எம்.ஏ. அவர்கள் எழுதிய 'கம்பனும் பக்தி இயக்கமும்' என்னும் இந்நூல் தனிவகையும், தனிச்சிறப்பும் உடையதாகும். தமிழ்க் கவிதையின் அழகுகள் அனைத்தும் ஒன்றுதிரண்டுள்ள கம்பனது இராமகாதையைப்பற்றி யார் வேண்டுமானாலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 1) - Periya Puranam Moolamum Thelivuraiyum (Pagam 1) |
| உலகில் மக்கள் இனிது வாழும் வகையில் இறைவன் திருவளால் தோன்றியவை வேதம், ஆகமம், புராணம் என்பன. இவற்றுள் வேதம் என்பது இறைவன் தன்மையினையும், ஆகமம் என்பது அப்பரமனை வழிபடும் நெறியையும், புராணம் என்பது இறைவன் அருளிச் செயல்களையும் விரிவாக எடுத்து இயம்புவதாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும் (பாகம் 2) |
| சைவத் திருமுறையில் 12-ஆம் திருமுறையாக சாற்றப்படும் இப்பெரிய புராணம் 'உலகெல்லாம்' என்று சிவபிரன் அடியெடுத்துக் கொடுக்கச் சோழநாட்டின் தலைமை அமைச்சராக விளங்கி சேக்கிழார் சுவாமிகள் 4286 திருபாடல்களாக அருளிச் செய்தார். இந்நூல் மூலமும் தெளிவுரையுமாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |