| |
பெரிய புராணம் எளிய வசனம் - Periya Puranam Eliya Vasanam |
| இவ்வரிய புராணம் வாழ்வியல் நெறிகளைக் காட்டுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால்தான் காலம் கடந்து வாழ்ந்து இன்றும் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. கணினி உலகம் கடல் போன்றது என்பது போல இவ்வருள் நூலும் கடல் போன்றது என்பதனை மக்கள் உணர வேண்டும். சுயநலமே உயிர் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Innaa Naarpathu Iniyavai Naarpathu Moolamum Uraiyum |
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது. இந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அயலகத் தமிழ் இலக்கியம் - மணமகன் யார்? - நகைச்சுவை நாடகம் |
| சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில்
கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள்
ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால்
எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட
தொழில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருவெங்கை உலா மூலமும் உரையும் |
| உலா என்பது தமிழில் வழங்கப்படும் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. அது பவனி என்று பொருள்படும். அதனைச் சாதாரணமாகச் சொல்வதானால் ஊர் சுற்றுதல் என்பர். அது ஆற்றலும், ஆண்மையும், ஈகையும், ஒளியும், அளியும் ஆகிய உயர்ந்த வளங்களில் சிறந்து மாந்தரோ, தேவரோ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திணைமொழி ஐம்பது மூலமும் உரையும் - Thinaimozhi Iympathu Moolamum Uraiyum |
| புகழ்மிகு - (மணமாகிய) புகழ் மிகுந்த, சாந்து - சந்தன மரங்களை, எறிந்து - வெட்டி, புல் - பற்றும்படியான, எரி ஊட்டி - நெருப்பு வைத்தலானே, புகை - (மணத்தோடு கூடிய) புகையினை, கொடுக்க - (வான் வழியாகச்) செலுத்த, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
புதுக்கவிதையில் நளவெண்பா |
| மூலநூலின் ஒட்டுமொத்தமான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் அழகியதொரு கோவையாக ஆக்கித் தந்தமையைப் பாராட்டலாம். மூலநூலே மிகச் சிறப்பாக இருக்க, ஏதற்கு இந்த வார்ப்பிலக்கிய வேலை? என்று சிலர் வினவலாம். மூலத்தின் சுவையை அணுகி அதில் திளைக்க ஒரு வாயிலாக இருப்பது வளர்ப்பிலக்கியப் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நால்வர் நான்மணிமாலை மூலமும் உரையும் - Naalvar Naanmanimaalai Moolamum Uraiyum |
| இந்த நூலில் அமைந்துள்ள நாற்பது வகையான பாடல்களின் சிறப்பையும், இதில் அடங்கியுள்ள சமயக் குரவர் நால்வரின் அருமை பெருமைகளையும் விளக்கிக் கூறுவது என்பது அவ்வளவு எளிதான செயலன்று. நூலினுள் புகுந்து சுவைப்போர்க்கே அப்பேரின்பம் கிட்டும் என்பது உறுதி. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மதுரைச் சொக்கநாதருலா மூலமும் உரையும் |
| செம்மொழித் தமிழின் சிறப்புக்குத் தமிழ்மொழியில் தோன்றியுள்ள கற்பனை நலமும் காவிய வளமும் நிறைந்து கவிதை அழகுடன் திகழும் சிற்றிலக்கியங்களும் காரணமாகும். சிற்றிலக்கியங்கள் தொண்ணூற்றாறு என்பது மரபு எனினும் இன்றைய நிலையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் சிறப்பாகக் கருதப் பெறுபவை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |