| |
|
|
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - Tolkappiyam Eluthathikaram |
| தொல்காப்பியம் என்னுஞ் சொற்றொடரினைத் தொல் + காப்பியம் என்று இரு பிரிவாகப் பிரித்துத் தொன்மையான காப்பியம் என்று கொள்ளாமல், தொல் + காப்பு + இயம் என்று மூன்று பிரிவாகப் பிரித்துத் தொன்மை + இயம் + காப்பு என்று அன்வயப்படுத்திக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் இலக்கிய வரலாறு |
| தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், இணையத் தமிழ், சிறுகதை, புதுக்கவிதை, ஊடகத்தமிழ், மின்னூல், புலம்பெயர் இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்றை தெளிவுற விளக்கியுரைக்கும் நூல்.
காலத்திற்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துள்ள நிலைமைப் பற்றி அரிய பதிவுகளாக அமைந்துள்ளதோடு செம்மொழி இலக்கிய வரலாற்றை இணைத்துத் தந்திருப்பதும் சிறப்புற [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாரதிதாசனின் தேசியக் கருத்துநிலையும் எழுத்துக் கவிஞர்களில் அதன் செல்வாக்கும். - Bharathidasanin Desiya Karuthunilyama Eluthu Kavignargalil Athan Selvaakkum |
| தமிழ் தேசியம் இந்து தேசியத்துக்கு எதிராக எழுந்தது. இலங்கைத் தமிழர் தேசியம் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரானது என ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். வரலாற்று அடிப்படையை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku |
| சங்கப் புலவர்கள் ஞானிகளைப் போன்றவர்கள். அவர்கள் தமக்கென்று எதையும் வைத்துக் கொண்தில்லை. அவர்கள் பரிசு பெற்றனர். ஈட்டியதையெல்லாம் கொடுத்தனர். மீண்டும் தமிழைத் துணைக்கு வைத்துக் கொண்டு அரசனுக்கு முன்னே நின்று கவி பாடினர். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் பாடிய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆசாரக் கோவை மூலமும் உரையும் - Pathinen Keezhkanakku Nool Aasarakkovai Moolamum Uraiyum |
| பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக் கோவை.
இது கடைச் சங்க மருவிய காலத்து நூலாகும்.
இந்நூலுள் நூறு வெண்பாக்கள் அமைந்துள்ளன. வெண்பாக்கள்; இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, குறள் வெண்பா, பஃறொடை வெண்பா ஆகிய வெண்பா வகைகளாக அமைந்துள்ளன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஔவைக்குறள் மூலமும் உரையும் - Olavaikkural Moolamum Uraiyum |
| அறுவர் அவ்வையார் என்ற பெயரில் அறிஞராய் வாழ்ந்துள்ளார். சங்க கால அவ்வை, இடைக்கால அவ்வை, சோழர்கால அவ்வை, சமய கால அவ்வை, பிற்கால அவ்வை, மிகவும் பிற்கால அவ்வை என்பவர் அவர். இவருள் சமய கால அவ்வையாரே இந்தக் குறளைப் பாடியவராக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum |
| இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: திருக்குறள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |