Buy The Parkar(தி பார்க்கர்) books online » Page - 1
You can buy Tamil books from The Parkar (தி பார்க்கர்). தி பார்க்கர் is a leading Tamil books publisher.
Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam
All tamil books published by The Parkar can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.
| |
பிதிரா - Pithira |
| சொற்களில் தங்கியிராத கோணங்கியின் அதிகதை நாவல் பிதிராவின் நத்தைவடிவம் சுருள்வடிவங்களால் உருவாகியிருந்தன. மோனமாய் திறக்கும் சிருஷ்டிகணம். மலரும் பழக்கத்தை உடலாகக் கொண்ட குற்றவாளிகள் பூவின் கவலை கொள்ளக்கூடும். குளிரால் மரங்களுடன் மௌனமாய் இருக்கிறார்கள் பிதிராவாசிகள். இந்த இரவின் குளிரில் வீடற்றவர்களின் வெளியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கவிஞர் கண்ணதாசனின் இயேசுகாவியம் - ஓர் ஒப்புநோக்கு மதிப்பீடு - Kavignar Kannadasanin Yesu Kaaviyam - or oppunokku mathipeetu |
| தமிழில் பிறமதத்தினரால் எழுதப்பட்ட இயேசு காவியங்கள் எனும் போது அவை திரு.வி.க, கவியோகி சுத்தானந்த பாரதியார், கலைவாணன், கவிஞர் கண்ணதாசன் ஆகிய இந்து மதத்தினராலேயே எழுதப்பட்டுள்ளது. பிற மதத்தினர் எழுதவில்லை.இவற்றுள் கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம், கிறித்தவர்களான ஆரோக்கியசாமி.எஸ், மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal |
| மனிதனை அவனுடைய உள்ளார்ந்த உணர்வுகளோடு மதிக்க வேண்டும் என்பது மனித உரிமையாகும். சுடுசொற்களினால் அடுத்தவரது உணர்வுகளைப் புண்படுத்துதல் கூட உரிமை மீறல் ஆகும் என்னும் கருத்தினை திருவள்ளுவர் இவ்வாறு தெளிவுறுத்துகிறார்."இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோவன்சொல் வழங்குவது". (குறள் 99)
பிறர் சொல்லும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி - Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani |
| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி, நமது ஆக்கங்கள் அனைத்தும் சுவடிகளிலிருந்து அச்சுக்கு மாறத் தொடங்கின. இம் மாற்றம் உருப்பெற்றதற்கான துல்லியமான வரலாறுகள் இன்னும் எழுதப் பெற வில்லை. இனிமேல்தான் அவ்வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்கான தேவையும் அண்மைக்காலங்களில்தான் உருப்பெற்று வருகிறது.
சங்க [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam ) |
| தனது முனைவர் பட்டப்பேறிக்காக கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புறக் கதைகள் - ஆய்வு எனும் தலைப்பில் ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வின் போது தம் ஆய்வுத்தரவுகளுக்காக கள ஆய்வில் சேகரித்த நாட்டுப்புறக் கதைகளை இந்நூலில் தந்துள்ளார். இத்தகைய வாய்மொழிக் கதைகளை பதிவு செய்துகொள்வதின் மூலம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திலகவதியின் புதினங்களில் பெண்ணியம் - Thilagavathiyin Puthinangalil Penniyam |
| 1988-1989
ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த "தேயுமோ சூரியன்", "அரசிகள் அழுவதில்லை" ஆகிய
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் "சொப்பன பூமியில்" என்ற [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |