| |
இண்டர்வியூ கைடு - Interview Guide |
| இண்டர்வியூவிற்கு செல்கின்றவர்கள் ஒவ்வோருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. இந்நூல் திகழும் “ வெற்றி பெற்றே தீரும் மனோநிலை” யை உருவக்கி, புத்துணர்ச்சியுடன் நேர்முகத் தேர்வை சந்திக்க வைக்கிறது, இந்நூல் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பயங்களை வெல்வது எளிது |
| பயம் என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. தனி மனிதனைப் பொறுத்தவரை பயம் என்பது வெற்றிக்குத் தடைக்கல்லாகும். பயத்தை வெல்வதை பற்றி பலரும் பலவாறான கருத்துகளைக் கூறியுள்ளனர். ஆனால் நிறுவனங்களில் ஏற்படும் பயத்தை வெல்வதற்கு நூலாசிரியர் தம்முடைய பல்லாண்டு பணி மூலம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மானிட உளவியல் |
| உளவியல்
முதுகலை பயின்றவுடன் வெளியிடப்பெற்ற மானிட உளவியல் (1989) நூல், தற்பொழுது
ஆசிரியர்களுக்கு உளவியல் கற்பிக்கும் நிலையில் செம்மைபெற்ற பதிப்பாக
வெளிவருகிறது. ஆசிரியருக்குப் பயிற்றுவித்தல் என்பது மறைமுகமாக
மாணவர்களுக்குத் தேவையானவற்றை ஆசிரியர்களின் மூலம் அளிப்பதாகும்.
மாணவர்களின் நடத்தை, புரிந்துகொள்ளும் தன்மை, கற்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது எப்படி? |
| கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரலாம். நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பதும் செயல்படுவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சில சமயம், நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் பிரச்சினைகள் வரலாம். எதிர்பாராத சம்பவங்களும் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம். உங்கள் திருமண வாழ்க்கையைப் பல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆழ்மனம் எனும் அதீத மனம் (ஹிப்னாடிஸ மெஸ்மரிஸ பயிற்சி முறைகள் - Aalmanam Enum Atheetha Manam (Hipnotics Mesmerise Payirchi Muraigal |
| மனம் என்ற ஒன்று இல்லாத மனிதனும் இல்லை. அதையே நன்றாக அறிந்த மனிதனும் இல்லை. மனத்தை நன்றாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றாலும் மகான்கள் ரிஷிகள் போன்றவர்கள் ஓரளவுக்கு உடலை வைத்து மனதைப் படித்துப் பல சித்து விளையாடல்களைச் செய்து காட்டியுள்ளார்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான் |
| பரபரப்பு குறையாமல், அந்த பரபரப்புக்கு என்று நிகழ்ச்சிகளைத் தொடுக்காமல், ஆபாசமில்லாமல், ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்கி, அபத்தங்களைக் கொட்டாமல், முதல் வரியிலிருந்து கடைசி வரி வரை விறுவிறுப்பைக் குறைக்காமல், நிகழ்ச்சி மேல் நிகழ்ச்சியாக உருவாக்கி, புத்திசாலித்தனமாக, சாதுர்யமாக கதாபாத்திரங்களைப் பேச விட்டு, சமுதாயத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனம் வசப்படும் உளவியல் நூல் |
| டாக்டர்
Y.R. மானக்சா அவர்கள் தன்னுடைய B.S.M.S., பட்டப் படிப்பு மற்றும் M.D.,
பட்ட மேற்படிப்பையும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டையில்
படித்தார்.
சென்னையில் புகழ் பெற்ற 'இம்ப்காப்ஸ்' மருத்துவமனையில் கௌரவ
மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். டாக்டர் சுசீந்திரன் வர்ம பிசியோதெரபி
கல்லூரியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குடும்பத்திற்கு பயன் தரும் யோசனைகள் - Kudumbathirku Payan Tharum Yosanaigal |
| இந்நூலில் குடும்பத்திற்கு பயன்தரும் 500க்கு மேற்ப்பட்ட யோசனைகள் மிகவும் பயன் தரும் வகையில் ஆசிரியர் எழுதியுள்ளார். அனைவரின் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகம் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தத்தாத்திரேயர் தத்துவம் - Thaththaathireyar Thaththuvam |
| தத்தாத்திரேயர்
யார்? அவர் ஒரு அவதூதர்! அவதூதர் யார்? கடந்த நிலையை அடைந்தவர் என்று
பொருள். அதாவது உடல், மனம், புத்தி - இவற்றைக் கடந்து ஆன்ம நிலையை
எட்டியவர் என்பதாகும். இவர் மும்மூர்த்திகளின் அம்சமாகவே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? - Vazhkaiyai Vetri Kolvathu Eppadi? |
| தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் 'முட்டாள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அப்படிச் சொன்னவர்கள் உங்களைவிடச் சிறியவராக இருந்தால், சண்டைக்குப் போவீர்கள். வலியவராக இருந்தால்?...காலையில் எழுந்திருக்கிறீர்கள். ஜன்னலைத் திறக்கிறீர்கள். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |