| |
காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் |
| காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிவப்பு இதயங்கள் (old book rare) |
| ஆலிவ் பூக்களால் ஆடை.. சிரிப்பினில் வெள்ளி நீரோடை..
சாயம் பூசிய மேகம்.. தரையில் நீந்தும் மேகம்..
வண்ண வண்ண மழைச்சாரல்.. பார்த்து வானவில் ஊடல்..
சிவப்பு இதயங்கள்..காதோரம் புதைத்து.. நதியலைகள்..சிகையோரம் விதைத்து..
இதழின் சிரிப்புத்துளிகள் இதயம் பறிப்பு.. புல்லின் பனித்துளிகள் பார்த்து வியப்பு..
முகம் தாங்கும் மணிக்கட்டில் மின்னும் நட்சத்திரம்.. மஞ்சள் உடை அணிந்து சிரிக்கும் பெண் சித்திரம்..
அவள் படரவே [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
பாட்டி பாட்டி கதை சொல்லு |
| கதை சொல்லு என்று பாட்டி,தாத்தாவிடம் கேட்ட குழந்தைகள் அன்று..!!
சோட்டாபீம், கிருஷ்ணா,பென்டன் கதைகளை அவர்களுக்கு சொல்லும் குழந்தைகள் இன்று. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பதினெண் புராணங்கள் |
| பாரத தேசத்தின் பழம் பெருமையைப் பாருக்குப் பறை சாற்ற வந்தவை இரண்டு இதிகாசங்கள். இவை பிறக்க மூல கர்த்தாவாய் அமைந்தவை புராணங்கள். இப்புராணங்களில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை பதினெண் புராணங்கள். இப்புராணங்கள் வேதகாலத்திற்கும் வெகுகாலம் முற்பட்டவை என்று இலக்கிய ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சித்திரக் கதைகள் பாகம் 1 (மரகதச்சிலை, ரத்தினபுரி ரகசியம்) |
| கடைசியில் ஒரு வாரம் மட்டும் கருப்பு வெள்ளையில் வந்த இந்த தொடர் கதை மொத்தம் பதிமூன்று அத்தியாயங்கள் வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடர் கதையை இப்போது யாராவது மறுபடியும் ஒரு முழு வெளியீடாக பதிப்பித்தால் அற்புதமாக இருக்கும். கிழக்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஞானோதயம் |
| புத்தர் பெருமான் ஞானோதயம் பெற்றது எப்படி ? போதி மரம் எந்த மர வகை ! -
ஆன்மீக கருத்துக்களை கேட்க கேளுங்கள் ஆத்திசூடி மே 23 இல் ஒலிபரப்பான
நிகழ்ச்சியின் தொகுப்பு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சரித்திரச் சம்பவங்கள் |
| பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள் இதழிலும் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மீன் வளர்ப்பு (Old Book (Rare) - Meen Valarppu |
| இந்தப் போலச்செய்தலை குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆசுபத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |