| |
நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipadu |
| இந்நூலில் அடங்கியுள்ள பத்துக் கட்டுரைகளின் செய்திகளும் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்துக்கொள்ள விழைவோர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைவது மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியினால் ஏற்படும் சிரிப்பே நகைச் சுவையாக இடம் பெறும் என்னும் பாங்கை, ‘நகையெனும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
ஆங்கில இலக்கணம் - Aangila Ilakkanam |
| நாம் அன்றாடம் தமிழிலேயே பேசுகிறோம்; தமிழிலேயே சிந்திக்கிறோம். எங்கே போனாலும் தமிழைக் கேட்டும் பேசியும் வருவதால் பிறர் பேசும் தமிழை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஆங்கிலம் பேசும்போதும் எழுதும்போதும் தவறாகிவிடுமோ என்று ஒரு தயக்கம் ஏற்பட்டுவிடுகிறது. நம்மில் அனேகர் தமிழில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஆங்கிலம், கற்றல், விளக்கங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum |
| சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி என்னும் சிற்றிலக்கிய நூல், பதின்மூன்று பிரிவுகளைக் கொண்டது. கலிங்க நாட்டில் நடைபெற்ற போரினை, பரணி என்னும் இலக்கிய வகையில், பாடியமையால் இது கலிங்கத்துப்பரணி எனப் பெயர் பெற்றது. முதல் குலோத்துங்கச் சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடப்பட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
அகநானூறு நித்திலக் கோவை - Agananooru Nithilak Kovai |
| அகப்பொருள் பற்றித் தொகுக்கப்பட்ட ஐந்து தொகை நூல்களிலும் சிறப்பாக
அகப்பொருளைச் சித்திரிக்கும் எழுதப்பட்ட நூலாதலால் இது அகநானூறு
எனப்பட்டது. இந்நானூறு பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார்
மகனார் உருத்திரசன்மனார். தொகுப்பித்தவர் உக்கிரப்பெருவழுதியார். கடவுள்
வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அகநானூறு மணிமிடை பவளம் |
| உணர்வுகள், அகத்துப் பொங்கி எழுவனவும், புறத்து நிகழ்ச்சிகளைச் சார்ந்து
தோன்றுவனவும் என்னும் இரு வகையின. அவற்றுள், அகத்தே முகிழ்த்துப் பொங்கி
எழுந்து பெருகுவதாய்ப், புறத்தே பேச்சாகவும் வெளிப்பட்டு தோன்றுகின்ற
உணர்வுகளின் தமிழ்ச் சொற்கோவையே அகநானூறு மணிமிடைப் பவளம் என்னும்
இந்நூலாகும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |