| |
திருவாசகம் சில சிந்தனைகள் (திருப்பொற்கண்ணம் - கோயில் திருப்பதிகம்) பாகம் 3 - Thiruvasagam Sila Sinthanaigal (Thiruporkannam - Kovil Thirupathigam) Pagam 3 |
| புறத்தே நின்று இப்பேச்சைக் கேட்டவர்கள் அவள் மனம் வாடிவிட்டதைப் புரிந்துகொண்டு, அவள் மனம் தேறும்படியாக இதோ பேசுகின்றனர். தோழி! நின் அன்புடைமை எத்தகையது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக அறிவோம். தூய்மையான சித்தமுடைய நீயும் நாங்களும் செய்யவேண்டியது ஒன்றுண்டு. சிவனைப் பாடுவதுதான் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தோற்றமும்.தொண்டும் |
| ட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் சூழ்ச்சி வலையால் ராவணனுக்கு சீதையின் மீது அளவுகடந்த விருப்பம் ஏற்படும்படிச் செய்தாள். பெண் பித்து தலைக்கேறிய ராவணன், சீதையை தந்திரமாக கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான்.
இதையடுத்து சீதையைத் தேடும் பணியில் ராமனும், அவருக்கு உதவிய [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நம்பிக்கை நம்மை உயர்த்தும் |
| நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற முழு நம்பிக்கை முதலில் வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் பலனற்றதாகும்.
நம்பிக்கை தான் நமது வாழ்க்கை; நம்பிக்கை தான் நம்மை உயர்த்தும்; நம்பிக்கை தான் நம்மை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் ஒரு வரி உரை |
| சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் 2—ஆம் நாள் [16 –- 01 – 2015] அன்று நடத்திய திருக்குறள் எழுச்சி மாநாட்டில், திருக்குறள் தூயர் பேராசியர் முனைவர் கு. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஸ்ரீ அன்னை . ஒரு மகாசக்தி |
| ஸ்ரீ அரவிந்தரையும், ஸ்ரீ அன்னையையும் தரிசிக்க புதுச்சேரி செல்லவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.என் தந்தைக்கு மற்ற தெய்வங்களை வணங்க விருப்பம் இல்லை என அறிந்து மனதிற்குள் நானே ஒரு கோயில் எழுப்பி மலர்களைச் சமர்ப்பித்து வணங்கி வந்தேன்.அடுத்த வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அன்பூ வாசம் |
| விமர்சனங்களைக் கண்டு அஞ்சி நடுங்கும், விமர்சனங்களைத் தவிர்க்க நினைக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் விமர்சனங்களைத் தேடிப் போய் வாங்கும் எழுத்தாளராக இருந்தார் மேலாண்மை பொன்னுச்சாமி. நாளடைவில் சாகித்ய அகாடமி விருது வாங்கும் அளவுக்கான படைப்புகளை எழுதிய மேலாண்மையின் அர்ப்பணிப்பு, எல்லோரும் பின்பற்றத்தக்கது. கரிசல் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பகவான் ஶ்ரீ அரவிந்தர் |
| இதுவரை உலகத்தில் அவதாரப் புருஷர்கள் ஒவ்வொருவராக வந்திருக்கின்றனர். இரு அவதாரப் புருஷர்கள் ஒரே சமயத்தில் வந்தது இல்லை. முதன்முதலாக அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் ஒரே சமயத்தில் அவதரித்தார்கள். மேலும் அவர்கள் இணைந்து செயல்பட்டனர். உலக சரித்திரத்தில் இது ஒரு மாற்றம், புதுமை, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மின்சாரப் பூ (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) |
| மின்சாரப் பூ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 59.
விருதநகர் மாவட்டம் , ஆலங்குளத்தை அடுத்துள்ள மேலாண் மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. மிகச் சிறந்த எழுத்தாளர், தமிழ்நாடு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நுரைப் பூக்கள் |
| இலவத்தின் மலர் நிறம் செம்மை. மஞ்சளும் செம்மையும் வேறுபட்ட நிறங்கள்.இவ்வேறுபாட்டைப் பகையாகக்கொண்டார். இதற்கு உரைவகுத்த பரிமேலழகரும் நிறத்தாற் பகைத்த மலரை யுடைய இலவம்’ என்றார். மேலும் பருவம் இல்லாத கோங்கு என்று அடைமொழி கொடுத்து, அடுத்துப் பகை' என்று இலவத் திற்கு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சிபிகள் |
| கிராமப்புற எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் உரத்துப் பேசும் குரலாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பெயர். தமிழ் இலக்கியத்திலும் சரி, முற்போக்கு இலக்கியத்திலும் சரி, மேலாண்மை பொன்னுச்சாமியின் பங்களிப்பு அளப்பரியது. எளிய பின்புலத்திலிருந்து பள்ளிக்கூடப் படிப்பையே [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |