| |
|
|
இலக்கியங்கள் காட்டும் மனித உரிமைகள் |
| இலக்கியம் என்பது காலக்கண்ணாடி புகைப்படத்தில் நிகழ்காலத்தை மட்டுமே பதிவு செய்யமுடியும்.அனுபவம் மிகுந்த சான்றோர்கள் தம் மனதில் எதிர்கால நிகழ்வுகளைக் கூட கணித்து வைக்கம முடியும். ஆனால் இலக்கியத்தில் மட்டுமே கடந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம் என்ற மூன்றையும் பதிவு செய்ய முடியும்.அவ்வாறு செய்வதன் மூலம் வருங்கால [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும் |
| புதுக்கவிதை-பழமையும் புதுமையும் 95 தள்ளி, எல்லோருக்கும் வாழ்க்கைத் தேவைகளை அளிக்கத் தகு வாய்ந்த சமுதாயத்தை நாமே உருவாக்குவோம் என்று நம்பிக்கையூட்டும் தொனியோடு பாடலை முடிக் கிறார். ஆனால் இந்த நிராசைக் கவிஞர், செருப்பில்லாத நிலைமை இயற்கை நியதிதான்; செருப்பு என்கிற ஆசை [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2018 | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாண்டி மண்டல சதகம் |
| வளத்திலும் நலத்திலும் சிறந்து விளங்கும் தமிழ்மொழியில் இடைக்காலத்தில்
சிற்றிலக்கியங்களின் ஆட்சி மேலோங்கி நின்றது. அக்காலத்தில் தோன்றிய
சிற்றிலக்கியங்களைத் தொண்ணூற்றாறு வகையாகப் பகுத்தனர். அவற்றுள் ஒன்று
சதகம். சதகம் என்பது 100 பாடல்களைக் கொண்டது. தமிழில் பல சதகங்கள்
தோன்றினும் பிற்பகுதியில் தோன்றிய [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும் |
| திரு அருணகிரிநாத சுவாமிகள், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு
முன்னர் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில்
தோன்றியவர்; இளமையிலேயே, தமிழ்மொழி, இலக்கணம், இலக்கியம்,
சைவத் திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்,
புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று விளங்கியவர்.
திருமுருகப்பெருமானை நோக்கி தேனூறும் தமிழ் மொழியில் பக்திப்
பாடல்கள் பலவற்றை மிகவும் உன்னதமான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அண்ணாமலையார் சதகம் மூலமும் தெளிவுரையும் |
| தமிழ்மொழி வளமார்ந்த அறிஇலக்கியங்களைக் கொண்ட மொழி, சங்க காலம் முதலாகத் தமிழ் மொழியில் மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறக்கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலம் தெளிவுரை வினாவிடை - Ayyanaarithanaar Aruliya Puraporul Venbamaalai Moolamum Thelivurai Vinavidai |
| [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |