அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும்

அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: வ.சு. செங்கல்வராய பிள்ளை (V.Su. Chengalvaraya pillai)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 106
பதிப்பு : 3
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாண்டி மண்டல சதகம் திருப்பாவை விளக்கவுரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • திரு அருணகிரிநாத சுவாமிகள், ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் திருவண்ணாமலை என்னும் திருத்தலத்தில் தோன்றியவர்; இளமையிலேயே, தமிழ்மொழி, இலக்கணம், இலக்கியம், சைவத் திருமுறைகள், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று விளங்கியவர். திருமுருகப்பெருமானை நோக்கி தேனூறும் தமிழ் மொழியில் பக்திப் பாடல்கள் பலவற்றை மிகவும் உன்னதமான சந்தப் பாடல்களாகப் பாடியருளியவர்; தமிழ்நாட்டில் உள்ள திருமுருகப்பெருமானின் திருத்தலங்கள் அனைத்திற்கும் சென்று திருமுருகப்பெருமானைத் தரிசித்துப் பாடும் பணியையே தமது தலையான பணியாகக் கொண்டு விளங்கியவர்.

  • இந்த நூல் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும், வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் மூலமும் உரையும், வ.சு. செங்கல்வராய பிள்ளை, V.Su. Chengalvaraya pillai, Aanmeegam, ஆன்மீகம் , V.Su. Chengalvaraya pillai Aanmeegam,வ.சு. செங்கல்வராய பிள்ளை ஆன்மீகம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy V.Su. Chengalvaraya pillai books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வ.சு. செங்கல்வராய பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


10 ஆம் திருமுறை கந்தரநுபூதி - 10 Aam Thirumurai Kandaranuboothi

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மந்திர மாலிகா - Manthira Maaliga

தைரியம் ஆபத்தாக வாழ்வதிலுள்ள மகிழ்ச்சி - Dhyriyam

நால்வர் நான்மணிமாலை தெளிவுரை

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை எளிய தமிழில் - siruvargalukku maha barathak kathai ezhiya tamizhilil

குன்றக்குடி அடிகளாரின் திருக்குறட்பணி

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

தினம் தினம் ஆனந்தமே - Dhinam Dhinam Aanandhame

வாழ்க்கைக் கலை - Vaazhkkai Kalai

திருக்கோணேஸ்வரம்தான் தெட்சணகயிலாயம்

Sivananda Lahari of Sri Sankaracarya

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உமறுப் புலவரின் சீறாப் புராணம் மூலமும் உரையும் - Umaru Pulavarin Seeraa Puranam Moolamum Uraiyum

யசோதர காவியம் மூலமும் தெளிவுரையும்

பதிற்றுப்பத்து உரைநடையில் - மூலம்

பாலித்தீவு ஒரு இந்து நாடு

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தமிழ் வரலாறு

பத்துப்பாட்டு முழுமையாக மூலமும் தெளிவுரையும் (பாகம் - 1 & 2)

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Nool Kaar Naarpathu Kalavazhi Naarpathu Moolamum Uraiyum

நீலகேசி மூலமும் உரையும்

முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91