| |
|
|
இளங்கோவடிகளின் காப்பியக்கட்டமைப்பும் உத்திகளும் |
| முத்தமிழ் மொழியில் அமைந்துள்ள முதலாவதான,முதன்மையானதான காப்பியமாக அமைந்திருப்பது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம். பெருங்காப்பியத்தில் முதலாவதான இது கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற நாடகக் காப்பியமும் கூட சங்க இலக்கியங்களிலிருந்து பா வகையில், யாப்பு அமைப்பில், கதை அமைப்பில், செந்தமிழ் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருநாங்கூர் திருக்கோயில்கள் |
| தமிழகம் நதிகளாலும் கோயில்களாலும் புனிதத்தலங்களாலும் சிறப்புப் பெற்ற திருநாடு. பக்தி நூல்களாலும், பாடல்களாலும், பைந்தமிழ் தோத்திரங்களாலும் பாடப் பெற்ற சிறப்புகளையுடைய திருக்கோயில்கள் நிறைந்த நாடு. மூர்த்தி,தலம், தீர்த்தம் என்னும் மூன்று நிலையிலும் பெருமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாகத் திகழ்வது திருநாங்கூர். திருநாங்கூரில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திறனாய்வாளராக உரையாசிரியர்கள் |
| திறனாய்வாளனின் பணி நூலின் நிறைகுறைகளைச் சொல்வதேயென்றும் சமுதாய இயல் அணுகுமுறைகள் போன்ற புறவய அணுகுமுறைகளே சிறப்பானவையென்றும் எண்ணுவார் பழம் உரையாசிரியர்களைத் திறனாய்வாளர்களென்று ஏற்றுக் கொள்வதில்லை. இது இன்றைய மேலைத்திறனாய்வைப் பற்றிய அறியாமையால் விளைந்த குற்றமாகும். எடுத்துக்கொண்ட நூலின் செம்மையைச் சிறப்புற விளக்குவதே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
ஆசாரக் கோவை மூலமும் உரையும் |
| ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத
ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை.
பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில்
ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிமணியின் ஆசிய ஜோதி - Kavimaniyin Asiya Jothi |
| உலகுக்கு ஒளியூட்ட வந்தவர் புத்தர். புத்தருடைய சிந்தனைகள் மக்களைப் பண்படுத்தின. நாட்டை - ஏன்? உலகத்தையே பண்படுத்தின.
இந்தியாவில் தோன்றியார் - புத்தர், புத்தரது சிந்தனைகள் இந்தியாவில் மலர்ந்தன. ஆனால், இந்தியாவில் மணப்பதனைவிட சீனத்திலும் சாப்பான், பருமா சயாம் முதலிய வெளிநாடுகளில் மணப்பதனைக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |