| |
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu |
| பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: Ponniyen Selvan | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேல்குடி வேந்தன் (இரண்டு பாகங்கள்) |
| வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு எவன் ஒருவன் அழிக்க நினைக்கின்றானோ.அவனுக்கு எதிராய் அவனுக்கு நிகராய் ஆக்கவும் ஒருவன் இருந்தே தீருவான்.அதீத புத்திகூர்மையாலும்,மிதமிஞ்சிய வன்மத்தாலும்.மீளவியலாத சூழ்ச்சியாலும் ஒருவன் தகர்க்க நினைத்தால் சர்வ வல்லமை கொண்டு எதையும் எதிர்த்து எதற்கும் துணிந்து அழிப்பவனை அழிக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் - Sakrakaalan Alladhu Payana Kadhalan |
| இந்நூல் இவற்றைத்தான் நினைவூட்டுகிறது. இதில் உள்ள எதுவும் நீங்கள் பார்க்காததோ,நினைக்காததோ, அனுபவிக்காததோஅல்ல.உங்கள் கண்களில் பட்ட, உங்கள் மனங்களில் எழுந்த அதே சிந்தனைகளைத்தாள் நானும் எழுதியிருக்கிறேன் சிலதைகளையும் சேர்த்து.
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ராஜ கம்பீர ஸ்ரீ சிம்ம விஷ்ணு |
| சிம்மவிஷ்ணு அல்லது அவனிசிம்மன் ஓரு பல்லவ அரசன்
ஆவான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை
வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை
மண்டலத்தில் நிறுவினான். காஞ்சிக்கு தெற்கிலும் தன் இராச்சியத்தை விரிவு
படுத்திய முதல் பல்லவ ஆரசன் சிம்மவிஷ்ணு ஆவான். சிம்மவிஷ்ணுவின் ஆட்சி
காலத்திற்குட்பட்ட கல்வெட்டுகளோ செப்பேடு சாசனங்களோ கிடைக்கப்பெறாத
நிலையில், அவனுக்குபின் ஆண்ட பல்லவர்களின் கல்வெட்டுகள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நீலமதியின் காதல் |
| சமகால சமூகப் பிரச்சனைகளை இன்றைய இலக்கியங்களில் எழுதினால் துணிவோடு
பிரசுரிப்போர் இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கதாபாத்திரம். இந்த
நூற்றாண்டின் அவலங்களைப் பற்றி தீர்க்க தரிசனமாகப் பேசுவது போல் எழுதி
விடலாம். யானை, குதிரை, தேர்கள் என்று எழுதினால் மட்டும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வேங்கை வாசல் |
| அதிகாரிகள் பாரபட்சம்புறநகரின் பல இடங்களில், நிலத்தடி நீர் உறிஞ்சுவதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், மாடம்பாக்கம் உட்பட, பல இடங்களில், போராட்டமும் நடந்துள்ளன. ஆனால், வேங்கை வாசல் பகுதியில் மட்டும், மக்கள் எதிர்த்ததாகவும், அங்கு மட்டும், நிலத்தடி நீர் திருட்டிற்கு கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |