| |
|
|
|
|
வாழ்க்கைக்கு அறம் - Vaazhkaiku aram |
| அற ஒழுக்கம் :தமிழ் மொழியில் அமைந்துள்ள இலக்கியங்கள் மனித குலத்தை இன்புறுத்தி அதன் வழியே அற ஒழுக்கத்தை உணர்த்தும் வலிமை உடையதாக விளங்குகிறது. மக்கள் ஆறறிவு உடையவர்கள். விலங்கு, பறவை முதலியன ஐந்தறிவு உடையன. மக்களுக்குரிய ஆறாவது அறிவினால் உண்டாவது தான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வளம் தரும் உறவுகள் - Valam tharum uravukal |
| வாழ்க்கையில் நமக்கு பிடித்துக் கொள்ள ஏதாவது தேவை. உறவும் ஒரு கைத்தடி
தான். பிடியும் கொடுக்கும், அடியும் கொடுக்கும். மாயையான இந்த ...உறவுகள் என்றொரு அற்புதம் இருந்தது ... [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
எழுத்துலக சிற்பிகளுடன் இனிய சந்திப்பு |
| எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் தோன்றிவிடுவதில்லை. யாரோ ஒரு சிலருக்குத்தான் அந்த எண்ணம் தோன்றுகிறது. அப்படியே தோன்றினாலும், அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தங்கள் கருத்துக்களை நல்லவிதமாக பதிவு செய்வதற்கு வாய்ப்பும் சூழலும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. முன்னல்லாம் அடிக்கடி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
கவிமணியின் மலரும் மாலையும் - Kavimaniyin Malarum Maalaiyum |
| சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதத்தைப் பெரிதும் ஆதரித்த கவிஞர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை . காந்தி, பாரதி, போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்கள் குறித்து கவிதைகள் புனைந்தவர், ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல், வாழ்வியல், குழந்தைகளுக்கு நல்லவை அறிவுறுத்துதல், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |