| |
உலகால் அறியப்படாத ரகசியம் |
| நீயே அது. நீயே தெய்வம். உனக்குள் இருக்கிறான்; உணர்ந்துகொள் என்று எளிதாக இரண்டே வார்த்தைகளில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் உபநிடத்த்தில். நீ எதை எண்ணுகிறாயோ அதுவாக ஆகிறாய் என்பதுதான் அதன் பொருள். [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஆரம்பம் இங்கில்லை |
| தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் துறையினரின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கின்றன என்றும் பாதுகாப்பு என்பதை தாண்டி மற்ற விவகாரங்களில் காவல் துறையின் சக்தி வீணடிக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்கு பாதுகாப்பு வழங்கியது தொடங்கி சட்டசபையில் நுழைந்து [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
காதல் நினைவு |
| விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்--சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் நாட்டியத்துக் கண்கள்என் மெய்ம்மலரில் பூரிப்பின் வித்து [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாடு எங்கே செல்கிறது? |
| நமது நாட்டில் ஜனநாயகம் நிலவுகிறது. பாராட்டப் பட வேண்டிய விஷயம். தனிமனித சுதந்தரம் ஓரளவுக்கு இருக்கிறது. படித்த குறிப்பாக தொழில் நுட்பம் அறிந்த மக்கள் தொகை ஏராளமாக இருக்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் முழுவதும்) |
| cபாரதிதாசன், பாரதியாரின் சீடர்களில் தலைமையானவர். பாரதியாரின் கொள்கைகளில் அளவில்லாப்பற்றும், அவரின் கவிதைகளில் பெரும் காதலும் கொண்டவர். வாழ்நாள் இறுதிவரையிலும் அவரின் கொள்கைகளையும், பாடல்களையும் பரப்பியவர். பாரதியாருக்குப்பின் தமிழ்க்கவிதை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து ஏராளமான கவிஞர்களை உருவாக்கிய பெருமகனார். சுப்பிரமணிய பாரதியார் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
நல்ல தீர்ப்பு |
| பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியைக் குத்துாசி குருசாமி, குஞ்சிதம்
குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி:கி. நாராயணசாமி.
தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கிய தால், பெரியார், தன்மான
இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்' என்று பாராட்டினர். மருத்துவர் மாசிலாமணியார்
நடத்திய 'தமிழரசு’ [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |