| |
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு |
| அக்காலத் தமிழ் இலக்கிய, சமய உலகை ஆட்கொண்ட அருட்பா மருட்பாப் போராட்டத்தை ஆவணப்படுத்தியிருக்கும் புலமைக் களஞ்சியம் இந்நூல். நவீனத் தமிழகத்தின் சமூக, இலக்கிய, சமய பண்பாட்டு, அறிவுத் தளங்களை ஆராய முனைவோர்க்கு இது ஒரு புதையல்.
அருட்பா மருட்பா என்ற இந்நூலின் மூலமாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இராமன் எத்தனை இராமனடி! - Raman Ethanai Ramanadi (Folklore) |
| எல்லா இந்திய மொழிகளிலும் பெரும்பான்மையான தெற்காசிய மொழிகளிலும் இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்திய இராமர்களும் புகழ்பெற்றவர்கள். இந்துக் கடவுளாக வழிபடப்படும் இராமன் பவுத்தக் கடவுளாகவும் சமணக் கடவுளாகவும் கூடப் போற்றப்படுகிறான். நகரப் பண்பாட்டில் மட்டுமல்லாமல் நாட்டார் பண்பாட்டிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இராமனின் பன்முகத் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
குறுந்தொகை - Kurunthokai |
| குறுந்தொகை நூலின் செய்யுள்தொகை கடவுள் வாழ்த்து நீங்கலாக மொத்தம் 401 ஆகும். இதனுள் சொன்ன வரையறைகுக் மாறாக 307,391 ஆகிய இருபாடல்கள் ஒன்பது அடிகளைக் கொண்டவைகளாக உள்ளன. 'இத்தொகை முடித்தான் பூரிக்கோ. இத்தொகை பாடிய கவிஞர்கள் இருநூற்றைவர். இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் தீபாலங்காரம் HB - Thirukkural Deepaalangaaram |
| ஆறு வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்கள். ஆனால் திருவள்ளுவரோ, தம் மறைநூலாகிய முப்பாலில் சொன்னவை எல்லாவற்றையும் அனைத்து [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum |
| இந்நூல் அந்தாதி இலக்கியங்களுள் முதலாவது என்னும் பெருமையைப் பெறுவதோடு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது. பக்திச் சிறப்பும் இலக்கியச் சுவையும் உடைய இவ்விலக்கியத்தைக் கற்று இறை உணர்வும் இலக்கியப் பயனும் பெறுவோம். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum |
| முக்குடற்பள்ளு இசைப்பாடலாக அமையும் தன்மையினால் பந்துவராளி, பைரவி, காம்போதி, சங்கரா பரணம், ஆனந்த பைரவி, புன்னாகவராளி, ஆனந்த பைரவி, கேதார கௌவம், காம்போதி, மத்யமாவதி, மோகனம், நாட்டை ஆகிய இராகங்களையும் அடதாளம், ரூபகதாளம், ஆகிய தாளங்களையும் பெற்றிலங்குகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும் - Madurai Kalambagam Moolamum Uraiyum |
| கலம்பக இலக்கிய வரிசையில் பக்திமரபான கலம்பகங்ளுள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்வது மதுரைக் கலம்பகம். இந்நூல் குமரகுருபரரால் அருளிச் செய்யப்பட்டது. கடவுள் வாழ்த்து நீங்கலாக நூற்று இரண்டு பாடல்களையும், ஆசிரியர் சிறப்புப்பாயிரம் என்னும் பாடலையும் கொண்டிலங்குகிறது. மதுரைக் கலம்பகம் என்னும் பெயர் மதுரையினது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கவிமணியின் ஆசிய ஜோதி - Kavimaniyin Asiya Jothi |
| உலகுக்கு ஒளியூட்ட வந்தவர் புத்தர். புத்தருடைய சிந்தனைகள் மக்களைப் பண்படுத்தின. நாட்டை - ஏன்? உலகத்தையே பண்படுத்தின.
இந்தியாவில் தோன்றியார் - புத்தர், புத்தரது சிந்தனைகள் இந்தியாவில் மலர்ந்தன. ஆனால், இந்தியாவில் மணப்பதனைவிட சீனத்திலும் சாப்பான், பருமா சயாம் முதலிய வெளிநாடுகளில் மணப்பதனைக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மணிமேகலை வெண்பா - Manimegalai Venba |
| ஆபுத்திரன் தான் பெற்ற அமுதசுரபி எடுக்க எடுக்கக் குறையாமல் உணவு தரும் என்பது என்ன?
மணிமேகலையிடம் அக் கலம் வந்தது. அப்போதும் அது தன் தன்மையில் குறைந்துவிடவில்லை. எடுக்க எடுக்க உணவு குறையாமல் இருந்தது. இது பழைய மணிமேகலையில் உள்ளது.
இப்படிக் கூறப்படுவதன் கருத்து [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் நற்றினை மூலமும் உரையும் - Sanga Ilakkiyam Natrinai Moolamum Urium |
| இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடியவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 189 ஆவர். பாடியவர் பெயர் தெரியாத பாடல்கள் 57 உள்ளன. இப்பாடல்கள், வாழ்க்கையிலும் காதல் நெறியிலும் ஒழுக்க நெறியைச் சாற்றும் தன்மையன. அவற்றுள் ஒருசில வருமாறு. தலைவனின் மார்பானது, ஆகாயம் நெருப்பையும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |