| |
தமிழ் இலக்கியக் கதைகள் - Tamil Ilakiya kathaigal |
| நா. பார்த்தசாரதி எழுதிய "தமிழ் இலக்கியக் கதைகள்" என்பது சங்க காலக்
கதைகளை மையமாகக் கொண்ட தமிழ் இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட
கதைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. வலுவான கொள்கை ரீதியான கதாபாத்திரங்கள்
மூலம் சமூகப் பிரச்சினைகளை ஆராயும் வரலாற்று புனைகதை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மூலமும் உரையும் - Sekilaar Pillaitamil Moolamum Uraiyum |
| இந்நூலின் முதற் கண் அமைந்துள்ள 'பிள்ளைத் தமிழ் நூல் ஆராய்ச்சி” என்னும் பகுதி, நன்முறையில் சிறப்புற அமைந்துள்ளது. அங்ஙனமே ஏனைய பகுதிகளும் விரிவாகவும் விளக்கமாகவும், தெளிவுடனும் சுவை மிகவும் எழுதப்பெற் றிருக்கின்றன. ஏராளமான மேற்கோட்பாடல்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. படிப்பவர்களின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழச்சி - Tamilatchi |
| போரும் சமாதானமும்" என்ற நூலை எழுதிய விடுதலைப் புலிகளின் அரசியல் ஆசான் #ஆண்டன்_பாலசிங்கம், தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் இனப் பிரச்சனைகளின் வரலாற்று பின்னணி குறித்து கூறுகையில், "6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயன் என்ற வங்காள தேசத்தின் இளவரசனுடன் சிங்களவர்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எழில் விருத்தம் விருத்தப்பா இலக்கணம் கவிதையில் - Ezhil Virutham Viruthappa Ilakanam Kavithayil |
| கவிதை வகைமைகளில் தொன்மையானதாக அறியப்படுவது மரபுக் கவிதையாகும். தமிழில் உள்ள யாப்பிலக்கண நூல்கள் மரபுக் கவிதை இயற்றும் முறையை எடுத்துரைக்கத் தோன்றியனவேயாகும். யாப்பு வடிவத்திற்கு அடிப்படை சந்தமும் (Rhythm), தொடையும் ( Rhyme) ஆகும். சந்தம் என்பது அழுத்தமான ஓசையும் அழுத்தமில்லா [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் அழகும் அமைப்பும் - Thirukkural Alakum Amaippum |
| உலகில் தமிழை அறியாதவர்கள் கூட திருக்குறளை அறிந்து இருப்பார்கள். அந்த அளவிற்கு உலகப்புகழ் பெற்ற ஒப்பற்ற திருக்குறள் பற்றிய மிகச்சிறந்த ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் திரு. ச.தண்டபாணி தேசகர் திருக்குறளில் ஆழ்ந்து, தோய்ந்து மிக அற்புதமாக எழுதி உள்ளார்கள். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |