| |
|
|
|
|
கயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும் |
| சதகம்
என்பது 100 பாடல்களை உடைய நூல் என்பது பொருள். இராசிபுரத்தில்
எழுந்தருளியிருக்கும் கைலாசநாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டிருக்கும்.
கைலாசநாதர் சதகத்தில் காப்பு, வாழி என இரு பாடல்களுடன் 102 பாடல்கள் உள்ளன.
இராசிபுரத்தின் வளமையை வானுயரப் பாடுகின்றது. ஒவ்வொரு பாடலும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும் |
| சிற்றிலக்கிய வகைகளுள் புகழ்பெற்று விளங்குவது குறவஞ்சி. ஆனால் பாட்டியல் நூல்களுள் குறவஞ்சி என்னும் பெயர் காணப்படவில்லை. பன்னிரு பாட்டியல் மட்டும் குறத்திப்பாட்டு குறித்துக் குறிப்பிடுகிறது. பன்னிரு பாட்டியலின் 217-ஆம் நூற்பா, [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
மாயூரம் வேதநாயகம் பிள்ளை அருளிய நீதி நூல் மூலமும் உரையும் |
| மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 - சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக் கோவை மூலமும் உரையும் |
| ரா.ராகவையங்கார் அவர்கள் அகநானூற்றினைப் பதிப்பிக்கவேண்டுமென்ற அவாவுடன், பலஏடுகளைப் பரிசோதித்து மயிலாப்பூர் கம்பர் விலாசம், இராஜகோபாலய்யங்கார் மூலம் மூலத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்.அகநானூற்றின் ஒரு கூறாகிய களிற்றியானைநிரையை உரையுடன் 1926 இல் பதிப்பித்தார். இவருடைய பதிப்பிற்குப்பின் உரையாசிரியர்களாகிய ந. மு. வேங்கடசாமி நாட்டார், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |