| |
திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum |
| இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: திருக்குறள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இன்னா நாற்பது இனியவை நாற்பது மூலமும் உரையும் - Pathinen Keezhkkanakku Innaa Naarpathu Iniyavai Naarpathu Moolamum Uraiyum |
| பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சொல்லும் வெண்பாவில் 'நானாற்பது' என்பது குறிப்பிட்டவற்றில் ஒன்று, இனியவை நாற்பதாகும். மனித வாழ்க்கைக்கு வேண்டிய இனிய பொருள்களை நாற்பது பாடல்களில் சுவைபடக் கூறியிருத்தலால் இந்நூலிற்கு 'இனியவை நாற்பது' என்ற பெயர் வந்தது. இந்நூல்,கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
திருவெங்கை உலா மூலமும் உரையும் |
| உலா என்பது தமிழில் வழங்கப்படும் தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. அது பவனி என்று பொருள்படும். அதனைச் சாதாரணமாகச் சொல்வதானால் ஊர் சுற்றுதல் என்பர். அது ஆற்றலும், ஆண்மையும், ஈகையும், ஒளியும், அளியும் ஆகிய உயர்ந்த வளங்களில் சிறந்து மாந்தரோ, தேவரோ [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முத்துக்குமார சாமி பிள்ளைத் தமிழ் - Muthukumara Samy Pillaith Tamil |
| இந்நூல் தேன் என இனிக்கும் சீர்மைச் சொல்லழகு பொருளழகும், இசையினிமையுங் கலந்து, கற்பார் நெஞ்சை ஈர்த்து என்பையும் உருக்கும் இயல்பினது. இவ்விரிவுரை எமது ஐம்தாண்டு ஆசிரியப் பயிற்சி முதிர்ச்சியின் அமைவதால் திருந்திய முறையில் அமைந்திருக்குமென்று நம்புகின்றோம். மெய்பொருள் கண்டு மகிழ விரும்பும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கபிலர் - Kabilar |
| கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
காரைக்காலம்மையார் படைப்புகள் மூலமும் உரையும் - Karaikkalammaiyar Padaippukal Moolamum Uraiyum |
| சைவ அடியார்களுள் இடம்பெற்றிருக்கும் பெண் அடியார்களுள் குறிப்பிடத்தக்கவர் காரைக்கால் அம்மையார். இவரது இயற்பெயர் புனிதவதி. சோழநாட்டில் இடம்பெற்றிருந்த காரைக்காலில் பிறந்தவர். அடியார் வழிபாட்டில் சிறந்திருந்த இவர் பங்குனி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வணிகர் குலத்தில் அவதரித்தார். காரைக்கா லம்மையார் பெண் அடியார்களுள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |